முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நான்கு இராணுவத்தினரும் 3 இலட்சம் ரூபாய் பணத்துடன் 2 சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ் வழக்கானது அடுத்த தவணைக்காக 30-09-2025 அன்று தவணையிடப்பட்டுள்ளது.





