பொலிஸ் தலைமையகத்தினால் பயன்படுத்தப்படும் தரவுத்தளக் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழிநுட்பக் கோளாறு காரணமாக, பொலிஸ் சான்றிதழ்களை வழங்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் …
12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்கள் தீர்ப்பளித்த…
"இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது முதலே, இன்னும் 6 மாதங்களில் வீழும், 3 மாதங்களில் வீழும் என ரணில் விக்கிரமசிங்க கூறிக்கொண்டே இருக்கிறார்; ஆனால் இறுதியில் ரணில் விக்கிரமசிங்கவே வீழ்ந்து…
கடந்த யுத்த காலத்தில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டு, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, உரியவர்களிடம…
நாடளாவிய ரீதியில் 55 பல்கலைக்கழக மாணவர் விடுதிகளை நிர்மாணிக்கும் தேசிய திட்டத்தின் கீழ், முதலாவது மாணவர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வரும் ஓகஸ்ட் 22ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா பல்கலைக்க…
2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு உயர் கல்வி வாய்ப்பைப் பெறாத மாணவர்களுக்குத் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக அரசாங்கத்தினால் வட்டி இல்லாக் கடன் வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்ப…
இலங்கையின் கிராமியப் பொருளாதாரத்தில் விவசாயத்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், அறுவடை காலத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பல வருடப் போராட்டங்களுக்கும் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கும் உர…
மொனராகலை - கும்புக்கன பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். யாத்திரிகள் குழுவை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் (டிராக்டர்) டிப்பர் வண்டியுட…
சிரேஷ்ட இசைக்கலைஞர் கலாநிதி நந்தா மாலனியின் மறைவு காரணமாக, ஒகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களை தேசிய துக்க தினங்களாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் ப…
அண்மையில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ள…
UNOPS–VRIDDHI சமாதானக் கட்டியெழுப்பல் முயற்சியின் கீழ் மட்டக்களப்பு, இலங்கை CIRCLE Wing of Young Feminist Team, எரவூர்ப்பற்று, கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரி…
( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் அண்மையில் சர்ச்சைக்குள்ளாகி இடமாற்றப்பட்ட 09 முஸ்லிம் பெண் சுகாதார பணியாளர்களுக்குப் பதிலாக, புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்க…
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இலங்கையின் உள்நாட்டு …
சமூக வலைத்தளங்களில்...