எல்-நினோ காலநிலை மாற்றம் மற்றும் எதிர்கொள்ளவிருக்கும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை என்பவற்றுடன் தொடர்புபட்ட அனர்த்தங்களுக்கான முன்னயத்தங்கள் மற்றும் தயார்படுத்த ல் தொடர்பான கூட்டம் 2026.08.…
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத வைத்தியசாலை ஏற்பாட்டினால் சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத…
மாவட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை பிரிவினால் மட்டக்களப்பின் நான்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் தலைவர்களுக்கான அருணலு பயிற்சி நெறியானது இன்று மண்முனை பற்று பிரதேச …
பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வேலைவாய்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிறுவர் உழைப்பைத் தடுக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் முதன்மை நிறுவனமாகத் தொ…
கல்முனை கடற்கரைப் பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகள் அடங்கிய தோட்டத்தை பொலிஸார் நேற்று (19) புதன்கிழமை முற்றுகையிட்டுள்ளனர். க…
இலங்கையில் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் புதிய திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 100,000 ரூபாவிற்கு மேல் லஞ்சம் கோருதல், ஏற்றுக்கொள்ளுதல் அல்லது வழங்குதல் போன்ற குற்றங…
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில் காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். …
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 19 வயது இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். உண்டியல் (Undial) முறைமை மூலம் சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்…
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் நாவற்குடா பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த முச்சக்கரவண்டி பிரதான வீதியில் பயணித்த…
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் இதுவரை 565 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங…
அக்கரைப்பற்று உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்படலாம்! ( வி.ரி.சகாதேவராஜா) தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரேந்து பகுதிகள் மற்றும் குளங்களின் நீர்மட்டம் கணிசமாகக் குறைவடைந்த…
( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நகர லயன்ஸ் கழகமும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையும் இணைந்து ஏற்பாடு தொலைதூரமும், அடிப்படை வசதிகள் குறைந்ததுமான தங்கவேலாயுதபுரம் விவசாயக் கிராம மக்களின் நலனை க…
அண்மையில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வ…
சமூக வலைத்தளங்களில்...