கிருபா இராஜரெட்ணம் சிரேஸ்ட விவுரையாளர் புவியியற்றுறை கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. 2026.07.04 சமகால உலகில் எல்நினோ செல்வாக்குப் பெற்றுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அது பற்றி ச…
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமக்கு அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி இன்று காலை (04) கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு புனித பல் எச்சத்…
உள்ளக நீதிப்பொறிமுறை வேண்டாம்; சர்வதேச விசாரணையே வேண்டும்" – மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்! மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களா…
வரதன் மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் 8 சபையின் 15 வது பொதுக்கூட்டமானது முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. சபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக சபை …
வரதன் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மன்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சிறிய நடுத்தர வியாபாரிகள் வணிக நிலையங்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தினர் காண நிதியுதவிக் கா…
மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான பாசம் எல்லைகளற்றது என்பதை நிரூபிக்கும் வகையில் , இலங்கையில் சிறுமி ஒருத்திக்கும் முள்ளம்பன்றிக்கும் இடையேயான அபூர்வ நட்பு இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது . அண்மைக்…
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் நடவடிக்கை, இந்த மாதம் 23ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் (…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளராக திரு.சண்முகராஜா விஜிதராஜா அவர்கள் நேற்றைய தினம் 03.07.2026 உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்…
இந்த பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு உயிரினமும் இயற்கை மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏதோ ஒன்றை விட்டுச் சென்றது. எலும்புகள், சிப்பிகள், காலடித் தடங்கள், உயிரியல் கழிவுகள்—அனைத்தும் இயற்கையின் சுழற்சியில் கலந…
யாழ். பலாலி வளலாய்க் கடலில் அம்மனின் திருவுருவச் சிலை ஒன்று நேற்றையதினம் திடீரெனக் கரை ஒதுங்கியுள்ளது. மிகவும் புராதனமாக காணப்படும் அம்மை சிலை ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. இந் நிலையில் க…
திருத்தப்பட்ட 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 83(C) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையின் பின்னர், மேலும் ஒரு பிரமிட் திட்டத்தை தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைத்துள்ளதா…
போதைப்பொருள் ஆபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தமது பிள்ளைகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர் வீடுகளிலேயே தனிப்பட்ட முறையில் பரிசோதித்…
லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனமும் வெள்ளிக்கிழமை (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1280 ரூபாவால் குறைக்க அந்த நிறுவன…
மட்டக்களப்பு -batticaloa
வெளிநாட்டில் தொழில் புரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கும் நிக…
சமூக வலைத்தளங்களில்...