Sivakumar - Editor-in-Chief மட்டக்களப்பு கல்வி வலயத்தினால் மாகாண மட்டப் போட்டிகளுக்காக நடாத்தப்பட்ட கரம் (Carrom) விளையாட்டுப் போட்டிகளில், மட்/ மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா பாடசாலை மாணவர்கள் வரலாற்…
2026 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ், நாட்டின் வரி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் வரி செலுத்துவோரின் இணக்கத்தன்மையை மேம்படுத்துவதற்குமான பல புதிய திருத்தங்…
மலேசியாவின் ஜென்டிங் நகரில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித (Abacus & Mental Arithmetic) போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாத்தளை மாணவன் எஸ். லபிஷாசன், இரண்டு போட்டி நிகழ்வுகளிலும் இரண்…
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக, இன்று (12) காலை ஐஸ் போதைப்பொருளுடன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். க…
வரதன் கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுகமைய கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பின்தங்கிய பிரதேச மக்களின் நலன் கருதி அரசாங்கத்தினால் கொண்டுவரும் நலத்திட்டங்களை உரியவர்களுக்கு விரைவ…
இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் (SLSI) அனுமதிப்பத்திரமின்றி ஆராச்சிகட்டு பகுதியில் இயங்கி வந்த பதப்படுத்தப்பட்ட மீன் உற்பத்தித் தொழிற்சாலையொன்று நேற்று ( 11) முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்தச் சோதன…
இலங்கையில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், பிள்ளைகள் சிறுவர் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. ஒவ்வொரு வரு…
அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் எயார்லைன்சுக்குச் சொந்தமான UL-606 வானூர்தி, மின்னல் தாக்கத்திற்குள்ளானதால் மீண்டும் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் பாதுகாப்பாகத் தரைய…
உணவு தயாரிப்பின் போதும், உணவுகளை உட்கொள்ளும் போதும் தர நிர்ணயம் இல்லாத பிளாஸ்டிக் உபகரணங்களைப் பயன்படுத்துவதால் மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் ஹோர்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பாதிப…
இலங்கை கடற்படையில் லெப்டினன்டாகப் பணியாற்றினார் எனக் கூறப்படும் யோஷித ராஜபக்ஷ, சட்டபூர்வமான நடைமுறைகளை மீறி பிரித்தானியாவில் கடற்படைப் பயிற்சியொன்றில் பங்கேற்றமை குறித்து விசாரணை நடத்துவதற்காக, எதி…
ஹம்பாந்தோட்டை - மிரிஜ்ஜவில பகுதியில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளரான 72 வயதுடைய பெண் ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள…
கல்முனை வலயத்தில் 34 வருட கல்விச் சேவையாற்றிய ஆசிரிய ஆலோசகர் காராளசிங்கம் சாந்தகுமார்(10.06.2026) ஓய்வு பெற்றார். அவரது சேவையை பாராட்டி கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம் எஸ்.சஹதுல் நஜீம் மற்ற…
( வி.ரி.சகாதேவராஜா) யாழ்- கதிர்காமம் பாத யாத்திரீகர்களுக்கு இருபதாவது நாளான (11) வியாழக்கிழமை நிலாவெளி கோபாலபுரத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. நாளை(12) வெள்ளிக்கிழமை வரலாற்று பிரசித்தி ப…
முத்தமிழ் வித்தகர் பிறந்த காரைதீவை பிரதிநிதித்துவப்படுத்தும் விபுலானந்த நாட்டிய நிரு…
சமூக வலைத்தளங்களில்...