மட்டக்களப்பு நகரில் 16 வயது சிறுமி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கடத்த முற்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி நேற்றிரவு (14) 7.00 மணியளவில் தமது தந்தையுடன் மட்டக…
இலங்கையின் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் நீண்டகால இலக்குகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘பேபால்’ (PayPal) பணப்பரிமாற்றச் சேவை இலங்கையின் முன்னணி வங்க…
களப்பு பகுதியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 இலட்சத்து 82 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா பொலிசாரினால் கைப்பற்றல்! களப்பு கண்னா காடு பகுதியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக…
இலங்கை இராமகிருஷ்ண மிஷனில் கடந்த 40 வருடங்களாக கல்வி சமூக கலாச்சார ஆன்மீக பணியாற்றி வந்த மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தா ஜீ, ஓய்வுபெற்று இறுதி ஆன்மீக தவவாழ்வை மேற்கொள்ளுமுகமாக இந்தியா…
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு தேசிய மக்கள் மத்திய அரசாங்கம் இந்த வருட வரவு செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் 341 மில்லியன் ரூபாய் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்க…
இந்தியக் கடற்படையின் நட்புறவுப் பாலங்களை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படைக் கப்பலான 'சுனைனா' (INS Sunayna), 16 நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு கடற்படையினருடன் இன்று வ…
மெட்டா நிறுவனம் தனது பயனர்களுக்காக முற்றிலும் தனிப்பட்ட முறையில் செயற்கை நுண்ணறிவுடன் (AI) உரையாடும் வகையில் “Incognito Chat” வசதியை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப்பின் “தனியார் செயலாக்க” (Priva…
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அஞ்சல் வசதிகளுக்கான புதிய முத்திரைகள் வெளியிடும் நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இங்கு ரூ. 20 மற்றும் ரூ.…
மட்டக்களப்பு மாவட்டத்தின் களப்பு மற்றும் வாவிகளுடன் தொடர்புடைய வெள்ள அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான உயர் மட்ட கந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில்…
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிகளுக்கான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற ஊடகவ…
பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்டு, தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மல்வானையில் அமைந்துள்ள 16 ஏக்கர் நிலத்தையும் அங்கிருக்கும் சொத்துக்களையும் அனை…
அரசு மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சைக்காகப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர் என, மருத்துவ மற்றும் குடிமை உரிமை மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் …
தாழ் அமுக்கப் பிரதேசம் இலங்கைக்கு வடகிழக்காக தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. இது அடுத்துவரும் 36 மணித்தியாலங்களில் நாட்டை விட்டு அப்பால் நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திண…
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "சஞ்சா…
சமூக வலைத்தளங்களில்...