மத்திய கிழக்கில் தொடரும் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கப் போர் (Iran War) தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு 48 மணி நேர அவகாசம் கொடுத்து கடுமையான அச்சுறுத்தலை விடு…
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் வானூர்தி எரிபொருள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், வானூர்தி கட்டணங்கள் முந்தைய நிலையை விட இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும் என …
* மட்டக்களப்பு, வாழைச்சேனை, பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம்கொடியேற்றம் 23-03-2026 திங்கட்கிழமை இடம் பெற உள்ளது . அதனை தொடர்ந்து இரதோற்சவம் 31-03-2026 செவ்வ…
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நள்ளிரவு 12.00 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை சடுதியாக அதிகரித்துள்ளது. இதனடிப்படையில் 317.00 ஆக இருந்த லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு லீற்ற…
QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை (Quota) நேற்று (21) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, வாகனங்களுக்கான புத…
மரதன்கடவல ஹினுகிரியாவ குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை முதலை ஒன்று எழுத்துச் சென்றுள்ளதுடன் 4 மணி நேர தேடுதலுக்குப் பின்னர் சிறுமியை கண்டு பிடித்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவி…
- கல்முனை மாநகர ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தில் நாளை (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழாவில், தெய்வீக கானங்கள் இறுவெட்டு வ…
இந்தியா போபால் கம்பன் கழகமும், கதிரவன் கலைக் கழகமும் இணைந்து நடத்தும் “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” எனும் தலைப்பிலான கம்பன் விழா மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில், …
குறித்த சம்பவமானது, நேற்று முன்தினம்(19) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காவல்துறை விசாரணை கணவன் மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்த…
இன்று மலர்ந்துள்ள. ஈதுல் பித்ர் புனித நோன்புப் பெருநாள் பெருநாளை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பெருநாள் தொழுகை காத்தான்குட…
எரிபொருள் இன்றும்(21) நாளையும்(22) வழமை போல் விநியோகிக்கப்படும் என்பதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்றும் நாளையும்…
ஈரான் மீது நடைபெறும் தாக்குதல்களை நிறுத்தி போருக்கு முடிவு காண வேண்டுமானால், இனி எதிர்காலத்தில் தாக்குதல் நடக்காது என்பதற்கான உறுதி அவசியம் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் Abbas Araghchi தெரிவித்து…
மட்டு. துஷாரா கடந்த 16 ஆம் திகதி கொழும்பு மெய்வல்லுநர் சங்கத்தில் இடம்பெற்ற நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கமைய மட்டக்களப்பைச் சேர்ந்த வே.ஈஸ்பரன் தேசிய மெய்வல்லுநர் அபிவ…
மட்டக்களப்பு கல்லடி வேலூர் அருள்மிகு ஸ்ரீ பத்ர காளி அம்மன் தேவஸ்தான வருடாந்த திருச்…
சமூக வலைத்தளங்களில்...