இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'எதிர்காலத்திற்குத் தயாரான இந்து-லங்கா பங்குடமை: பகிரப்பட்ட நாளைய தினத்திற்கான கலந்துரையாடல்' எனும் தலைப்பிலான உயர்ம…
2025 O/L பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதால் அது தொடர்பான மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சை …
நேற்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் நேற்று (6) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட…
அமர்ர் கணேஸ் தினேஸ் அவர்களின் 7ம் ஆண்டு நினைவாக காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பட்டில் பெரியநீலாவணை இளைஞர்களால் நடாத்தப்படும் மாபெரும் இரத்ததான நிகழ்வு எதிர்வரும் 08/02/2026 அன்று காலை 08 மணி தொடக்கம…
கோறளைப்பற்றுஇ வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் தைப்பொங்கல் விழா பிரதேச செயலாளர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் பிரதேச செயலக பிரிவிலுள்ள அறநெறிப்பாடசாலைகள் மற்றும் கலை மன்ற மாணவர்களின் கல…
எழுவான் ரமேஷ் விவசாயிகள் உணவு வாங்கும் போது அரிதாகவே கவனிக்கும் பல அபாயங்களைச் சுமக்கிறார்கள். பயிர் அறுவடை செய்வதற்கு முன்பே, விவசாயிகள் விதைகள், உரம், எரிபொருள் மற்றும் உழைப்பில் பணத்தை முதலீட…
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் Famernet.lk நிகழ்நிலை தேசிய அமைப்பில் சகல கமக்காரர்களையும் பதிவு செய்யும் பிரசாரம் மற்றும் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களை ஏற்பாடு ச…
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மொத்தம் 20 பெண் பேருந்து நடத்துனர்கள் இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து அதிகாரப்பூர்வமாக தங்கள் நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர். இ…
“அனர்த்த அவசர சேவை மற்றும் தேவைகள்” எனும் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மையம் (Disaster Management Center) மற்றும் மூவ் கல்குடா டைவர்ஸ் அமைப்பினருக்கிடையிலான சந்திப்பும் கலந்நுரையாடலும் ஓட்டமாவடி டை…
மட்டக்களப்பு மாவட்டத்தில், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட சித்தாண்டி பிரதேசத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததைத் தொடர்ந்து, விசேட டெங்கு கட்டுப்பாட்டு ந…
கடந்த சில வாரங்களாக சித்தாண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அதிக எச்சரிக்க…
இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 'குஷ்' ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட …
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை யொட்டியும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியின் உதவியுடன் மாற்றாற்றல் கொண்ட இளைஞரான வவுனியா சூடுவந்தகுளம் பகுதியை சேர்ந்த மக்…
மட்டக்களப்பு - batticaloa
மட்டக்களப்பு CAMBRIDGE MONTESSORI யின் 2026வருடாந்த விளையாட்டு விழாவில் பிரதம அத…
சமூக வலைத்தளங்களில்...