தொல்லியல் பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டில் இன்று வாழைச்சேனை நீதி மன்றத்தில் சரணடைந்த தவிசாளர் உட்பட அனைவருக்கும் பிணை .பிரதேச சபையின் அனுமதி இன்றி எந்த ஒரு தொல்லியல் இடங்களும் அடையாளப்படுத்த மு…
இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது 19.4 சதவீதம் பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராதனைப் பல்கலைக்கழகம்…
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உயிர்மாய்ப்பு என்பது தீர்வல்ல. இதுவே, மனித உரிமைகள் ஆர்வலர்கள் உள்ளிட்ட சமூக நலன் விரும்பிகளின் கருத்தாக உள்ளது. இந்த விடயத்தில் சமூகத்தின் பங்களிப்…
வவுனியா - ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்திருந்த சிங்கர் இலத்திரனியல் காட்சியறை இன்று காலை தீப்பரவலுக்கு உள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது. காட்சியறையின் மேல் தளத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் ஏற்பட்டத…
அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சமகால தாழமுக்க கடற் கொந்தளிப்பு காரணமாக திருக்கோவில் பிரதேச கடற்பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம சந்தித்துள்ளது. கடந்த ஐந்து வருட காலத்திலே கடல் அரிப்பினால் இப்ப…
25 நவம்பர் 2025 இலங்கை க்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது. நாடாளுமன்ற வளாகத்தில் இந்தச் சந்திப்பு நேற்று நடைபெற…
ஆனந்தசுதாகர் உட்பட சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கையர் தினத்தை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. …
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரை கைது செய்ய நான்கு காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் தொல்லிய…
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த ஒருவர் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நாட்டுக்குத் திரு…
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் கொண்ட வேலைத் திட்டம் (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி ப…
கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே இடம்பெற்ற சோகமான விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த வைத்தியபீட மாணவன் ஒருவர் பலியானார். இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வந்தாறுமூலையில் இடம…
இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் சில தினங்களுக்கு நிலவுகின்ற மழையுடனான வானிலை தொடரக…
வணக்கம், எனக்கு சிறிய வயதுமுதல் ஒளிப்படம் எடுப்பதிலும் ஒளிப்படம் பற்றி அறிவதிலும் மிக ஆர்வமாக இருந்தது. ஆனாலும் அதில் நிறையவே பிரச்சினைகளும் இருந்தன. ஒளிப்படக்கலை என்பது ஒரு செலவுமிக்க பெழுதுப…
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ இராமர் கோயிலின் கொடியேற்று வ…
சமூக வலைத்தளங்களில்...