இந்தியாவிற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க தமிழ் நாடடில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டுள்ளார். ரணிலுடன் செந்தில் தொண்டைமானும் மதுரை மீனாட்சிய…
புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு - கலாசார அலுவல்கள் திணைக்களம் , இலங்கை கலைக்கழகம், அரச நடன மற்றும் நாட்டிய நாடகக் குழு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த 2025 ஆம் ஆண்டுக…
இந்த நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து மாறி மாறி ஆட்சி செய்துகொண்டு ஊழளில் ஈடுபட்டது மட்டுமல்லாது இனவாதத்தை விதைத்து ஆயுதப் போராட்டத்துக்கு தூபமிட்டு நாட்டை நாசமாக்கியது ஐக்கிய தேசிய கட்சியும், …
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் 'பிரஜாசக்தி' கிராமிய அ…
வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை உள்ளிட்ட வாழைச்சேனை பிரதேசத்தை சிறந்த சுற்றுலாத்துறை வலயமாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், அந்த திட்டங்களுக்காக ரூ. 1500 மில்லியன் அரசாங்கம் ஒதுக்கியுள…
கோறளைப்பற்று பிரதேச சபையின் ஐந்து பொதுநூலகங்களுக்கு தேசிய நூலகத்தினால் 2024ஆம் வருடத்திற்கான சிறந்த நூலகங்களுக்கான விருது, அகில இலங்கை ரீதியாக பேத்தாழை பொதுநூலகம் மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை 20…
குழந்தைகளுக்கு தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல் புதிய ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் ஹர…
மாலபே இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIIT) சட்ட பீட மாணவர்களுக்கு, நேற்று (21) ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்திருந்த 'விஷன்' நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தத்…
பஹல கடுகண்ணாவ பாறை வீழ்ந்த அனர்த்தம் - மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டு மாவனல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நால்வரில் ஒருவரே உயிரிழந்திருக்கிறார். ஏற…
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமையால் சிரமத்திற்குள்ளாகியுள்ள உயர்தரப் பரீட்சை மாணவர்களைப் பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க…
இலங்கை கடற்படையால் கண்டறியப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கையிருப்பாக இருந்த 151.341 கிலோகிராம் ஹெரோயின் (அப்போது) கடத்தலுடன் தொடர்புடைய ஐவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்…
பாம்பு தீண்டியபோதும் தமது பரீட்சையை தவிர்க்காது தோற்றிய மாணவன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர், உயர்தரப்பரீட்சைக்கு தோற்…
புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு - கலாசார அலுவல்கள் திணைக்களம் , இலங்கை கலைக்கழகம், அரச நடன மற்றும் நாட்டிய நாடகக் குழு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த 2025 ஆம் ஆண்…
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100 ஆவது ஜனன தினப் பெருவிழா நிகழ்வு, கொழும்பு புதுச்…
சமூக வலைத்தளங்களில்...