கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை (10) ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை, டிசம்பர் 5ஆம் திகதி…
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய “பௌர்ணமி கலைவிழா” முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்தர் பிறந்த மண்ணான காரைதீவில் புதன்கிழமை மாலை சிறப்பாக ந…
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தந்தை அமரத்துவம் அடைந்த வைத்தியர் இராசமாணிக்கம் இராஜபுத்திரன் அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி ! ! ! இலங்க…
இலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 200 பேர் வெளிநாடுகளில் தங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். வெளிநாடுகளில் தங்கியுள்ள சிவப்பு எச்சரிக்கை விடுக…
இலங்கைத் தமிழரான வாகீசன் மதியாபரணம், கனடாவின் மிக உயரிய இராணுவ விருதுகளில் ஒன்றான Order of Military Merit (M.M.M.) விருதைப் பெற்ற முதல் தமிழராக வரலாறு படைத்துள்ளார். கனடாவின் ஆளுநர் ஜெனரல் வசிக்…
மட்டக்களப்பு சிவானந்தா பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் சிவாநந்தியன் திரு. நா.தினேஷ்குமார் அவர்களின் தலைமையில் 2025.11.8அன்று ஆரம்பிக்கப்பட்டது . சிவாநந்த வித்தியாலயத்தில் 9,10,11ம் தரத்தில் கல்…
மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபாவனையினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பிரதேசசபை, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்துள்ள…
பொதுமக்களுக்கான இடர்கால உலர் உணவுப் பொதிகளை இன்று இராணுவத்தினர் காயங்கேணி மற்றும் காகித நகர், தியாவட்டவான் மயிலங்கரச்சை பிரதேச வாழ் மக்கள் 100 பேருக்கு மிகவும் பெறுமதிவாய்ந்த வழங்கி வைத்தன…
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் தந்தையாரும், பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்ச…
தாதியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில், உடனடியாக தேர்வுகளை நடத்தி, விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்களை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பணியமர்த்துமாறு , ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தல…
தனது மகளை தவறான முறைக்கு உட்படுத்தியதற்காக குற்றம் சாட்டப்பட்டு இருபது வருடங்களாக தலைமறைவாக இருந்த தந்தை ஒருவர் மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். …
இலங்கைக்கு வருகைத் தந்த வத்திக்கானின் அரச உறவுகளுக்கான செயலாளர் போல் ரிச்சட் கல்லாகர் தமது பயணத்தின் இடையில் சுகயீனமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 நவம்பர் 3ஆம் திகதியன்று அவர் இலங்கை வ…
வெள்ள அனர்த்தத்தின்போது பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி ஒருவர் திடீரென உயிரை மா…
சமூக வலைத்தளங்களில்...