காரைதீவில் பௌர்ணமி கலைவிழா.

 



கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய 
“பௌர்ணமி கலைவிழா”
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்தர் பிறந்த மண்ணான  காரைதீவில்  புதன்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றபோது..