கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய
“பௌர்ணமி கலைவிழா”
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்தர் பிறந்த மண்ணான காரைதீவில் புதன்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றபோது..
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய உப ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணனுக்கும், தமிழ…