ஏறாவூர் நகர பிரதேச செயலக இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுச்சபைக்கூட்டம், புதிய நிருவாகத் தெரிவும் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எச் முஸம்மில் அவர்களின் தலைமையில் ஏறாவூர் நகர பிரதேச செயலக இளைஞர் க…
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களை தேசிய ரீதியில் கொண்டு செல்வதற்கான செயற்பாடுகளை அநுர அரசாங்கம் முன்னெடுக்கும் என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசா…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக வளாகத்தில் அமைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் பழந்தோட்ட பிள்ளையார் ஆலய வருடாந்த சங்காபிஷேக பூசை நிகழ்வுகளானது பிரதேச செயலாளர் திரு உ. உதயஶ்ரீதர் அவர்களின் த…
பல்வேறு அம்சங்களை கொண்ட துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பில் மக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்களை கொண்டு சேர்க்கும் நிகழ்வு ஜூலை இனப்படுகொலையை நினைவு கூறும் முகமாக ஈரோஸ் ஜனநாயக முன்னணி மற்றும் சம உரிமை …
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறாத பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் சில நாட்களுக்கு சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது என மனநல மருத்துவர் தெரிவித்துள்ளார். கராப…
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), திருக்கோவில் வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய திராய்க்கேணி வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தது. "ஒஸ்…
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹுமைரா அஸ்கர் அலி (32), கராச்சி நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து உடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் இறந்து கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஆகியு…
தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் தலைமையிலான குழுவொன்று ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரை தாக்கியுள்ளனர். நேற்று (11) கல்முனையிலிருந்து மாளிகைக்காட்டை நோக்கி பயணித்த…
அக்கரைப்பற்று 8/1 ஐ சேர்ந்த சிவகுமார் ரேணுகாந்த் 17 வயதுடைய சிறுவனை நேற்று (11) காலை முதல் காணவில்லை. குடும்பத்தினர் தேடி வருகிறார்கள் இது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அறியத்தருமாறு கேட்டுக் கொள்க…
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர்கள் பதவிக்கு ஆண்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடுவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என குற்றஞ்சாட்டி இரண்டு பெண்களால் தாக்கல் ச…
மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் நட்புறவு கடினப்பத்து போட்டிகளானது கழக தலைவர் பேரின்பராஜா சடாட்சரராஜா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் …
கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்ற வீதி விபத்துகளில் 347 பேர் உயிரிழந்து உள்ளதுடன் 9ஆயிரம் பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் -மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை…
இஸ்ரேலைத் தளமாக கொண்டு இயங்கும் செய்தி நிறுவனமான தி டைம்ஸ் ஒப் இஸ்ரேல் இது தொடர்பில் ச…
சமூக வலைத்தளங்களில்...