யாழ்ப்பாணம், ஜூன் 12: கற்கோவளம் இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள ஒரு காணிக்குள் இருந்து மனித மண்டையோட்டுடன் கூடிய எலும்புச் சிதிலங்கள் (ஜூன் 12) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடைய…
□.புறப்பட்ட பிறகு சில நிமிடங்களில் ஏற்பட்ட பெரும் வெடிப்பு இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, இங்கிலாந்தின் கேட்விக் விமான நிலையத்தை நோக்கிச் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் …
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் (FAQ) இணைந்து, ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் (EU) நிதி உதவியுடன், இலங்கையில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது…
உருக்குலைந்த விமானத்தில் இருந்து நடந்து வந்த நபர்..! உயிர் பிழைத்த அதிசயம்! அகமதாபாத் விமான விபத்தில் ஒரு பயணி மட்டும் உயிர் தப்பியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல்…
தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்துக்கு 2023/2024 கல்வியாண்டிற்குத் தெரிவாகிய புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு பல்கலையின் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான மண்டபத்தில் இ…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் பிரதேசமான களுவாஞ்சிக்குடியை உள்ளடக்கிய மண்முனை தெற்கு பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில் கடும் போ…
தன்னுடைய காதலியின் நிர்வாண புகைப்படங்களை, இணையத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டை ஒத்துக்கொண்ட பௌத்த துறவிக்கு இலகு வேலையுடன் கூறிய ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரத்தைச் …
பலாங்கொடையில் பாடசாலை கட்டடம் ஒன்றின்மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 16 மாணவர்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்…
குஜராத் மாநிலம், அஹமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது. மேகானி நகரில் உள்ள மருத்துவர்கள் குடியிருப்ப…
2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் ரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரியவருகின்றது. இது தொடர்பான பரிந்துரை மற்றும் …
இந்து மா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழும் இலங்காபுரியின் பூர்வ பாகமாகிய மட்டக்களப்புக்கு வடக்கே சகல வளங்களும் திகழும் செந்நெல் விளையும் சிறப்பான வயல் நிலங்களும் சைவ நெறி நின்று தமிழ் வளர்க்…
கதிர்காமத்தில் சுமார் 50 வருடங்களாக அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள இ.கி.மிஷனுக்குச் சொந்தமான யாத்திரீகர் மடம் மீண்டும் மிஷனிடம் கையளிக்கப்படுமா? என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட…
கடந்த 20 வருடங்களாக இந்த மாவட்டத்தை பற்றி நன்கு அறிந்த அமைச்சர் அபிவிருத்தி குழு தலைவராக வந்திருப்பது எமக்கு அதிர்ஷ்டம் மாவட்டத்தின் முக்கிய விடயங்களை அமைச்சரவையின் முக்கிய தீர்மானங்களை விரைவாக…
மட்டக்களப்பு - batticaloa
வரதன் வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ் பொது நிர்வாகம்…
சமூக வலைத்தளங்களில்...