கட்டடம் ஒன்றின்மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

 


பலாங்கொடையில் பாடசாலை கட்டடம் ஒன்றின்மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். 
 
மேலும் 16 மாணவர்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.