பலாங்கொடையில் பாடசாலை கட்டடம் ஒன்றின்மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் 16 மாணவர்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- LOCAL உள்நாட்டு செய்திகள்
ஒட்டிப் பிறந்த, இரட்டையர்கள், ஐந்து வருடங்களுக்கு பின்னர் வெற்றிகரமாகப் பிரித்தெடுக…