.அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் சேமக்காலை வளாகத்தில் இறந்த ஆத்துமாக்களின் நித்திய இளைப்பாற்றி திருப்பலி நேற்று மாலை(2)…
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா – கானாபூர் சாலையில் இன்று (03) காலையில் ஆர்டிசி பஸ் மீது டிப்பர் லொறி மோதிய விபத்தில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட 20 …
உயர்தரப் பரீட்சைக்கு மாணவர்கள் அமைதியாக முகங்கொடுக்கத் தேவையான சூழலை அமைத்துக்கொடுக்குமாறு, பெற்றோர்களிடம் கோரிக்கை விடுப்பதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரி…
வவுனியா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக ம…
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 39 வயது இளம்பெண் அஸ்வதி அச்சு (Aswathy Achu), ஆண்களை ‘ஹனிடிராப்’ (honey trap) முறையில் 300-க்கும் மேற்பட்ட தாத்தாக்களை ஏமாற்றி வீடியோ எடுத்து வைத்துக்கொண்…
நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது 54,870 கிலோகிராம் போதைப்பொருட்கள் கடற்…
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த நிலநடுக்கம் இன்று (03.11.2025) அதிகாலை 12:59 மணிக்கு (20:29 GMT) மணியளவில் ஏற்பட்டுள்…
இந்த மாநாடு, சைபர் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை சார்பான ஆவணத்தில், ட…
மட்டக்களப்பு மாநகர சபையின் ஒத்துழைப்புடன் கிராம மக்கள், கிராம அபிவிருத்தி சங்கம் இணைந்து இந்த சிரமதான பணியை முன்னெடுத்தனர். வருகின்ற காலம் மழைக்காலம் என்பதனால் மழைநீர் தேங்கி நிக்காது சிறந்த முறையில…
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. க.பொ.த உயர்தர பரீட்சைகள் எதிர்…
இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையை வலுப்படுத்தும் நோக்குடன், நாளை 303 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. கொழும்பு மாவட்டச் செயலக அரங்கில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தல…
ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையினை போராட்டத்தினை நாளை (03) திகதி முதல் மேற்கொள்ளவுள்ளனர். இலங்கை பட்டதாரிகள்…
மண்டபம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கடல் அட்டைகள் நாட்டு படகுடன் பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அதனை மேல் விசாரணைக்காக மண்டபம் வனத்துறை அலுவலகத்தில்…
பாடசாலை நேரத்தை பிற்பகல் இரண்டு மணிவரை நீடிப்பதில் எவ்வித பிரச்சினையும் தோன்றவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட …
அறிமுகம் மனித இதயம் என்பது வாழ்க்கையின் மைய இயக்க அமைப்பாகும் — இது ஒரு தசைமிகுந்த உறுப்பு ஆகும், இது ஒரு நிமிடத்தில் சுமார் 70 முறை துடித்து , தினமும் சுமார் 7,000 லிட்டர் இரத்தத்தை உடல் முழுவத…
இன்று மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் மற்றும் குருமண்வெளி ஸ்ரீ மகாவிஸ்ணு–ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய அறநெறிப் பாடசாலையுடன் இணைந்து நடத்தப்பட்ட பாரம்பரிய உணவுச் சான்றிதழ் வழங்கும் விழா ஓம் பராசக்தி…
2026 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள், தங்களது அனுமத…
சமூக வலைத்தளங்களில்...