மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையில் LOLC பினான்ஸ் கிளை காரியாலயம் இன்று 2025.07.11 காலை திறந்து வைக்கப்பட்டது. கொக்கட்டிச்சோலை - LOLC பினான்ஸ் கிளை முகாமையாளர் ந.பிரசுதன் தலைமையில் இடம்ப…
பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த வேகம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஜூலை 09, 12…
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நாடு முழுவதும் 66 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அவற்றில் 48 சம்பவங்கள் ஒழுங்கமை…
செம்மணி மனித புதைகுழி தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. உண்மையைக் கண்டறிவதற்கும், சர்வதேசத்துடன் ஒத்துழைத்…
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், …
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளீர் கல்லூரி 120 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகிய…
மட்டக்களப்பு - ஏறாவூர், களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம்பெற்ற வருடாந்த சடங்கின்போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கிவிழுந்து உயிரிழந்ததுடன், தெய்வம் ஆடிய மற்றுமொருவர் கூரிய ஆயுத…
வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம கந்தன் திருத்தல தீர்தோற்சவம் இன்று( 12) வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக மாணிக்க கங்கையில் இடம்பெற்றது. வி.ரி.சகாதேவராஜா
இமாச்சலப் பிரதேசத்தில் தனது 65 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது பேரன் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவர் இறந்த பிறகு தனியா https://www.maalaimalar.com/news/national/grandso…
ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய அளவிலான பொறிமுறையை தயாரிப்பதற்கான கூட்டுத் திட்டத்திற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழ…
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு - மந்துவில் பகுதியில், விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுத் தேடுதல் முன்னெடுக்கப்பட்ட பதுங்கு குழி மீண்டும் மூடப்பட்டது. ம…
ஹிரண காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மாலமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இன்ற…
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (11) வெளியாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான https://www.doenet…
மாத்தறை, ஜூலை 10, 2025 - பிற்பகல் 02:15 மணியளவில் மாத்தறை மகாநாம பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற 94 வயதுடைய ஒருவரை, 3வது கமுனு ஹேவா படையணியின் இராணுவ வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு ம…
மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சமுத்திர திருக்குளிர்த்தி நேற்று (10) நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை(01) திருக்கதவு திறத்தலு…
மஸ்கெலியா, சாமிமலை நூத்தி தோட்ட சின்ன சோலங்கந்தை பிரிவில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருங்கல்லினால் செதுக்கப்பட்ட கருமாரியம்மன் சிலை காணாமல் போயுள்ள சம்பவம் புதன்கிழமை (9) இரவு இடம் பெற்றுள்ளதாக…
தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் தவித்த தமிழகத்திற்கு அகதியாக வந்த இலங்கைத் தமிழர் ஒருவரை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு மரைன் பொலீசாரிடம் ஒப்படைத்தனர். தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து ம…
தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று காலை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 8ம் வட்டாரம், மந்த…
மூன்று நாள் தொடர் முயற்சியினால் வாழைச்சேனை பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வுப்பிரிவினரின் கூட்டு நடவடிக்கையினால் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலன்னறுவையைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் வி…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
அநுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதராவ பகுதியைச் சேர்ந்தவரும், இலங்கையின் அதிக வயதா…
சமூக வலைத்தளங்களில்...