மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் தாகசாந்தி நிகழ்வு.
பெண்ணொருவரின் கழுத்தைத் தாக்கி சங்கிலி அறுக்கப்பட்டதில் பெண் உயிரிழந்துள்ளார் .
மட்டக்களப்பு - வாழைச்சேனை  பிரதேசத்தில்    லொறி மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
 பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது -அமைச்சர் பிமல் ரத்நாயக்க
பொலிஸ் காவலில்  இருந்தபோது கடுமையான சித்திரவதையுடன் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன-  மனித உரிமைகள் ஆணையர் நிமல் புஞ்சிஹேவா
AliExpress திடீரென இலங்கைக்கான  விநியோகத்தை நிறுத்திக்கொண்டது
இலங்கையர்களுக்கான கொரிய வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது .
கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழி கற்றல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணுவாயுத திட்டம் இரண்டு ஆண்டுகள் வரை பின்னோக்கி சென்றுள்ளதாக, பென்டகன் அறிவித்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 38 எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
சர்வதேச சித்திரவதைகளுக்கெதிரான தினத்தையொட்டி  விழிப்புணர்வு நிகழ்வு.
 முன் அறிவிப்பு இல்லாமல் நிறுவனம் ஒன்றின் தலைவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் .
  வறுமையைக் காரணங்காட்டி கல்வியை இழந்துவிடக்கூடாது. உண்மையில் வறுமை கல்விக்கு தடையில்லை .
மோட்டார் சைக்கிள் விபத்தில், 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை
இன்று காரைதீவு காளியம்மாள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்
 மட்டக்களப்பு முனைக்காடு நாகதம்பிரான்  ஆலயத்தில் வைத்து மின்சாரம் தாக்கப்பட்டு 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை ஆழ்ந்த சோகத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
கொச்சை வார்த்தைகளை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை.
மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று மிகச் சிறப்பாக லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்.