நாடளாவிய ரீதியில் 1,21,000 பேரை அரச சேவையில் புதிதாக இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளவர்களில்…
“ஒரு மாணவன் தனது பிரச்சினையை வெளிப்படையாகச் சொல்லவில்லை என்பதற்காக, அவனிடம் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கருதிவிட முடியாது. அவனது மௌனத்தையும் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களையும் கவனிப்பது நம்மைச் …
மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருந்த காலங்களில், நாட்டில் ஒரு பயங்கரமான சூழ்நிலையை நிலைநிறுத்த பயங்கரவாதத்தைப் பயன்படுத்திய மூன்று குழுக்களும் இப்போது அக்குடும்பத்தின் மீட்பர்…
வி.ரி.சகாதேவராஜா கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க, "சின்னக் கதிர்காமம்" என்று அழைக்கப்படும் திருகோணமலை வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் 202…
இந்தோனேஷியாவில் 243 பயணிகளுடன் பயணித்த பயணிகள் கப்பல் ஒன்று, இன்று (13) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜாவா கடலில் சீரற்ற வானிலையினால் தொடர்பை இழந்து காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் தேடல் மற்றும் மீட்பு மு…
திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம். பிரதேசசெயளாளர், சட்டத்தரணி- மட்டக்களப்பு கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு நகரில் இருந்து சிறுவயதில் இருந்தே இலக்கியச் செயற்பாடுகளில் தென்பால் அமைந்துள்ள இயற்கை…
நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாக உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிடங்களை விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர…
மட்டக்களப்பு / ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேசத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயும் விசேட மக்கள் சந்திப்ப…
மட்டக்களப்பு விசேட தேவையுடையோருக்கான தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விடுத்த கோரிக்கையை அடுத்து பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ விஜயம் - குறைபாடுகளை நிவர்த்தி செய்…
மட்டக்களப்பு - batticaloa
EDITOR உள்ளூராட்சி வாரத்தை அனுஷ்டிக்கும் முகமாக மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு…
சமூக வலைத்தளங்களில்...