மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான பாசம் எல்லைகளற்றது என்பதை நிரூபிக்கும் வகையில் , இலங்கையில் சிறுமி ஒருத்திக்கும் முள்ளம்பன்றிக்கும் இடையேயான அபூர்வ நட்பு இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது . அண்மைக்…
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் நடவடிக்கை, இந்த மாதம் 23ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் (…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளராக திரு.சண்முகராஜா விஜிதராஜா அவர்கள் நேற்றைய தினம் 03.07.2026 உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்…
இந்த பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு உயிரினமும் இயற்கை மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏதோ ஒன்றை விட்டுச் சென்றது. எலும்புகள், சிப்பிகள், காலடித் தடங்கள், உயிரியல் கழிவுகள்—அனைத்தும் இயற்கையின் சுழற்சியில் கலந…
யாழ். பலாலி வளலாய்க் கடலில் அம்மனின் திருவுருவச் சிலை ஒன்று நேற்றையதினம் திடீரெனக் கரை ஒதுங்கியுள்ளது. மிகவும் புராதனமாக காணப்படும் அம்மை சிலை ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. இந் நிலையில் க…
திருத்தப்பட்ட 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 83(C) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையின் பின்னர், மேலும் ஒரு பிரமிட் திட்டத்தை தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைத்துள்ளதா…
போதைப்பொருள் ஆபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தமது பிள்ளைகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர் வீடுகளிலேயே தனிப்பட்ட முறையில் பரிசோதித்…
லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனமும் வெள்ளிக்கிழமை (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1280 ரூபாவால் குறைக்க அந்த நிறுவன…
இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் கலைத்திட்டத்திற்குள் உள்ளடங்கும் வடமோடிக் கூத்துக் கற்கைக்கான செயற்பாடாக 'மஞ்சளழகி' என்னும் வடமோடிக் கூத்திற்கான சட்டங் கொடுத்தல் நிகழ…
வரதன் அரிசியின் விலை அதிகரிக்கும் ஆனால் அது மக்களுக்கு சுமையாக மாறிவிடும் எனவே விவசாயிகளின் நஷ்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தினால் அவர்களுக்கான மானியத் தொகை வழங்கப்பட உள்ளது- பாராளுமன்ற உறுப்பின…
வரதன் மட்டக்களப்பு நகரை இணைக்கும் பிரதான பாலங்களில் ஒன்றான காணப்படும் புது பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென இடிந்து விழுந்தது இதனால் கடந்த சில தினங்களாக இந்த வீதியை பயன்படுத்தும் பொதுமக்க…
சிவகுமார் .M மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலயத்திற்கும், திருகோணமலை இந்து கல்லூரிக்கும் இடையிலான 31ஆவது 'பொன் அணிகளின் சமர்' கிரிக்கெட் போட்டி நாளை (2026.07.04) திருகோணமலை இந்து கல்லூரி…
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிறிசலிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜைபுதிய மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். கிறிசலிஸ…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
இலங்கையில் எதிர்காலத்தில் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக மாறும் என வரி …
சமூக வலைத்தளங்களில்...