மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் 100வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, ஆசிரம வளாகத்தில் நடைபெறவுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து …
சம்மாந்துறை கோரக்கோயில் அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கும் தீ மிதிப்பு வைபவமும் நாளை 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. மகோற்சவத்தின் பிரதான நி…
யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துப் போதைப்பொருட்களை விற்பனை செய்துவந்த இருவர், பொதுமக்களின் தகவலுக்கமையக் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் 45 மற்றும் 49 வயதுடைய அல்லைப்பிட்டி பிரதேசத்தைச்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ தற்பொழுது கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். விசாரணை ஒன்றில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் நேற்று ஆணைக்குழுவில் முன்னிலை…
சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழாவை முன்னிட்டு, கல்வி கூட்டுறவு சங்கத்தினால் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவன் ஜீவராசா கதுஷாத் மாவட்ட …
இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (National Child Protection Authority - NCPA) ஏற்பாட்டில், சிறுவர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த முக்கிய மாநாடு காத்தான்குடி நகர சபை மண்டபத்த…
SIVAKUMAR கலை மற்றும் இசை ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, இளம் பாடகி செல்வி ருக்மாங்கதன் ரிஷார்த்தகி அவர்களின் புதிய பாடல் வெளியீட்டு நிகழ்வு, எதிர்வரும் 19.06.2026 வெள்ளிக்க…
இலங்கை இராணுவத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட 161 இலட்சம் மதிப்புள்ள 10,000 தங்கப்பொருட்களின் எடையிடல் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வுப்பிரிவு …
மட்டக்களப்பு , நொச்சிமுனை பகுதியில் உள்ள முதியவர் ஒருவரின் வீடு இனந்தெரியாத நபர்களால் அடித்துச் சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கடந்த சில நாட்களு…
இலங்கையில் பல தசாப்தங்களாகத் தொடரும் மனித - யானை மோதல்களுக்கு நிரந்தரமான மற்றும் முறையான தீர்வைக் காணும் நோக்கில், புதிய தேசிய செயல் திட்டம் ஒன்றை வரைவதற்கு அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ள…
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பதவிக்காலத்தில், ‘செஃபிராக்சைம்’ (Cefuroxime) என்ற வீரியமிக்க நுண்ணுயிர் எதிர்ப்பி (Antibiotic) ஊசி மருந்துகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்து…
ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றின் அனைத்து செயற்பாடுகளையும் ஒரு ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன…
இன்றைய காலகட்டத்தில் உலகளவில் பெரும்பாலான மக்கள் நடப்புச் செய்திகளைத் தெரிந்துகொள்ள பாரம்பரிய ஊடகங்களை விட , சமூக வலைதளங்கள் மற்றும் காணொளி (Video) தளங்களையே அதிகம் நம்பியிருப்பதாக ரொய்ட்டர்ஸ் நிறுவன…
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின்படி அனைத்…
சமூக வலைத்தளங்களில்...