ஏறாவூர் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியிலுள்ள வீடு ஒன்றின் குளியலறைத் தண்ணீர் தொட்டியிலிருந்து, 11 வயதுச் சிறுமியொருவர் நேற்று (28) வியாழக்கிழமை மாலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்ப…
பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கம் தெரிவித்துள்ளது. சர…
மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை பகுதியில், 8 வயது சிறுவனின் வாயில் இரும்புக் கம்பியால் சூடு வைத்த கொடூர சம்பவத்துடன் தொடர்புடைய அவரது தந்தையை நேற்று (28) கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித…
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பண்டாரவன்னியன் கலாமன்ற மாணவர்கள் பரதநாட்டியத்தில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று, சர்வதேச பரதநாட்டியப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். …
அரச வெசாக் மகோற்சவத்தை முன்னிட்டு, “ஆரோக்யா” நடமாடும் சுகாதார மருத்துவ முகாம் திட்டமொன்று மாத்தறை, மகா மந்தின்த பிரிவெனா விகாரை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் சுகாதார முகாமில் ம…
செவிலியர் நோக்குநிலை மற்றும் ஒருங்கிணைப்புப் பயிற்சியை (Nursing Orientation and Coordination Training) வெற்றிகரமாக முடித்த 515 இளம் அறிவியல் செவிலியர் (B.Sc. Nursing) பட்டதாரிகளை நேரடிச் சேவையில…
தேசிய வீட்டுவசதி அதிகார சபையின் உத்தியோகபூர்வ நிலக் கொள்கைகளை மீறி, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முறைகேடான வழிகளில் அரச காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக…
ஹொங்கொங்கில் வியாழக்கிழமை (28) ஆரம்பமான 22-வது ஆசிய 20 வயதுக்குட்பட்டோருக்கான (U20) தடகள செம்பியன்ஷிப் தொடரில், மகளிருக்கான 1500 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கை வீராங்கனை தருஷி அபிஷேகா தங்கப…
கிருபாகரன் கவிதாஞ்சன் இலங்கைத் தமிழர்களிடையே கண்ணகி வழிபாடு என்றும் சிங்கள மக்களிடையே பத்தினி வழிபாடு என்றும் …
இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மேலும் விரிவுபடுத்தி, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான மேலும் பல முக்கிய நிறுவனங்கள் மற்றும் சேவைகளை அத…
மட்டக்களப்பு நகரில் சவாரி செல்வதாகக் கூறி ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திய மர்ம நபர்கள், ஓட்டுநருக்கு மயக்க மருந்து தெளித்து அவரிடமிருந்த தங்க நகைகள், ரொக்கப் பணம் மற்றும் கைப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்…
சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் திரை அடிமைத்தனம் குறித்த கவலைகளுக்கு மத்தியில், பெற்றோரை இலக்கு வைத்து விழிப்புணர்வு திட்டங்களை நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத…
ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில், சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி அண்மையில் வெளியாகிய அந்தோனி திரைப்படம் 𝟕𝟓வது நாளை கடந்தும் உலகமெங்கும் திரை…
வரதன் மட்டக்களப்பு தலைமையக போலீஸ் பிரிவுக்குட்பட்ட புகை இறக வீதி சந்தியில்…
சமூக வலைத்தளங்களில்...