சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம்(6) கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள்…
மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்த்தப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு, ம…
அனுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பகுதியில் குடும்ப தகராறு காரணமாக வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் தந்தையும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும…
இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலை கொண்டிருந்த வளிமண்டல தாழமுக்கம், தற்போது குறைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், தற்போது ந…
செந்தமிழ் ஆகம முறையில் வழிபாடு இடம்பெறும் சிவ ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு வந்தாறுமூலை வாத்திரவெட்டை மயில்தங்கிய மலை திருவருள்மிகு நந்தீச்சரர் திருக்கோயில் மயில்தங்கிய மலையான் நாட்காட்டி வெளியீட்டு…
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) இன்று நள்ளிரவு (05) 12.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் சில்லறை விலைகளைத் திருத்தியமைத்துள்ளது. இந்த விலை மாற்…
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவது நாளை நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைக…
BATTICALOA DISTRICT MEDIA NEWS. மட்டக்களப்பில் விசேடதேவைக்குரிய நபர்களுக்கான உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் . தலைமையில் உதவ…
காரைதீவு விபுலாந்த மைதானத்தின் அரங்கு அறையினுள் வைக்கப்பட்டிருந்த கடின பந்து கிரிகட் விளையாடும் மூன்று கயிற்றுப்பாய் விரிப்புகள்(Matin) இனம்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இன்று (…
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) , காரைதீவு விநாயகர் மீன்பிடி கூட்டுறவுச்சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை நேற்று (04) ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கி வைத்தது.…
இலங்கையின் மட்டக்களப்பு, பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக, ராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்புக் கிளை விரிவான வெள்ள நிவாரணப் பணிகளை முன…
மன்னார் பிரதான பாலத்தின் அருகாமையில் வட மாகாண சுற்றுலா பணியகத்தினால் சமீபத்தில் நிறுவப்பட்டுள்ள ராமர் பாலம் தொடர்பான பெயர்ப்பலகையை அகற்றுமாறு கோரி, மன்னார் செபஸ்தியார் பேராலயத்தின் பங்கு தந்தையும…
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதனைத் தெரிவித…
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்…
சமூக வலைத்தளங்களில்...