கனேடிய தமிழ் வானொலி பத்திரிகை துறையின் முன்னோடிகளில் ஒருவரும் நாடறிந்த பிரபல சமூக சேவையாளருமான குலத்துங்கம் மதிசூடி மறைந்து ஓராண்டு நிறைவு நினைவஞ்சலி அம்பாறையில் நேற்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப…
ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் தியாகி தோழர் க.பத்மநாபாவின் 74 வது அகவை தினம் (கார்த்திகை 19 ) பெரிய நீலாவணையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது . இந் நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களுக்கான கற…
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் சமுர்த்தி சிறுவர் கழக நிர்வாக உறுப்பினர்களுக்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் வழிகாட்டலில் தலைமைத்துவ பயிற்சி பிரத…
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் வழிகாட்டலில் அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளிகளின் தரவுகளைப் புதிப்பிக்கும் நடமாடும் சேவை நேற்று மீராவோடை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் மீராவோட…
நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தொடர்பாடல் திறன்களை வலுப்படுத்துவதற்கும், சமூகங்களுக்கிடையில் சிறந்த புரிதலை மேம்படுத்துவதற்கும் வசதியாக, அவர்களுக்குரிய சிங்களம் மற்றும் தமிழ் மொழிப் பயிற்சி நிகழ்ச்சி…
வவுனியா நெடுங்கேணி காவல்நிலையத்தில் பணிபுரியும் சாஜன்ட் தர உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெறமுற்பபட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வ…
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளியில் வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவுக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இ. ரூபசாந்தனுக…
நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தமிழரசுக் கட்சி தயாராகவுள்ளதாக அந்த கட்சியின் யாழ் மாவட்ட எம்பி…
மின்சார சபை மறுசீரமைப்பின் உச்ச பயன் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அத்துடன், மின்சார சபையின் பணிகள் மற்றும் பொறுப்புக்களைப் பூரண அரச அங்கீகாரம…
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக, இன்று( 21) திட்டமிடப்பட்டுள்ள எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியின் ஏற்பாட்டாளர்கள், அந்தப் பகுதியில் அமைந்துள்ள உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்கு எந்தவித இடையூறும்…
"மக்கள் வரிப்பணம் மக்களின் அபிவிருத்திக்கு" என்ற அரசின் கோட்பாட்டிற்கமைவாக நாவிதன்வெளி பழைய உஹன வீதி அபிவிருத்திக்கு முதற்கட்ட பணிகள் (20) வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. ஏலவே…
நாடு முழுவதும் உள்ள பல மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகளில் திரிபோசாவுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவ தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் மருத்து…
இந்தியாவிற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க தமிழ் நாடடில…
சமூக வலைத்தளங்களில்...