வவுனியா நெடுங்கேணி காவல்நிலைய உத்தியோகத்தர் இலஞ்சம் பெறமுற்பபட்ட போது கைது.

 


வவுனியா நெடுங்கேணி காவல்நிலையத்தில் பணிபுரியும் சாஜன்ட் தர உத்தியோகத்தர்
ஒருவர் இலஞ்சம் பெறமுற்பபட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு
நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த கைதுநடவடிக்கை (19) மாலை இடம்பெற்றுள்ளது.