மட்டக்களப்பு: தொடர்ச்சியாக இரத்த தான முகாம்களை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து, பல உயிர்களைக் காக்கும் உன்னத மனிதநேயப் பணியில் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு, கதிராவெளி பிரதேச வைத்தியசாலைக்கு விசேட கௌரவிப்பு…
பிரம்மகுமாரிகள் இராஜ யோக நிலையத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள “போதைப்பொருளற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்” என்ற புதிய தேசிய செயற்திட்டம் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (20)…
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின்படி அனைத்துப் பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்ற பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, பரீட்சைக்கு த…
பாடசாலை மாணவர்களின்உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், பாடசாலை உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான ஆரோக்கியமற்ற மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு அதிரடித் தடை விதி…
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது, கடந்த 2026 பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இந்தந…
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு (UGC) எதிராக கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஊடக அறிக்கை ஊடாக தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, க…
SIVAKUMAR.M புலம்பெயர் தேசத்து உறவான ஷெல்வின் தாஸ் அவர்களின் தயாரிப்பில் , ‘AZONWAY PICTURES’ இன் உருவாக்கமாக , தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் வெளியீட்டில் உருவான “ கூத்தாடி” முழுநீளத…
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மகிளூர் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் இன்று அதிகாலை சுமார் 8 அடி நீளமுடைய ராட்சத முதலை ஒன்று …
மட்டக்களப்பில் தனது மகள் நபரொருவரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டதை அறிந்த தந்தை, தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் காத்தான்குடி காவல் பிரிவிலுள்ள பிரதேச…
யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் இருந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் நாகப்பட்டினம் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று(19.06.2026) இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் கடந்த 11ஆம் …
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டு வருவதாகவும் சட்ட நடவடிக்கை மூலமே நிரந்தர தீர்வினை காண முடியும் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி இதனை கட்டுப்படுத்த மு…
இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்கும் நோக்கில், சீனாவிலிருந்து 104க்கும் மேற்பட்ட அதிநவீன போடோன் (FOTON) மெட்ரோ பேருந்துகளை இலங்கையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் விசேட நிகழ்வு…
வரதன் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் உற்பத்தி திணைக்களத்தினால் மட்டக்களப்பு சத்துருக் கொண்டானில் 30 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாகாண …
மட்டக்களப்பு, கல்லடியைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், சமூக செயல்பாட்டாளருமான ஏரம்…
சமூக வலைத்தளங்களில்...