கலால் வரித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜகிரியாவில் அமைந்துள்ள அதன் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக சமூக ஆர்வலர்கள் குழுவினர் கண்டனப் போராட…
சுவிஸ் தூதுவர் நல்லை ஆதீனத்தில் கலாநிதி ஆறு.திருமுருகன் இன்று (08) திங்கட்கிழமை சந்திப்பு கலந்துரையாடியுள்ளனர். யாழ்பாணத்துக்கு விஐயம் மேற்கொண்ட சுவிஸ் தூதுவர் நல்லை ஆதீனத்தில் கலாநிதி ஆறு.திருமுரு…
ஈழத்துத் திரையுலகில், குறிப்பாக மட்டக்களப்பு சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய முழுநீளத் திரைப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் நாளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றன. ரோஜஸ் …
யாழ்- கதிர்காமம் பாத யாத்திரீகர்கள் பதினேழாவது நாளான நேற்று (7) ஞாயிற்றுக்கிழமை வடக்கிலிருந்து கிழக்கிற்குள் பிரவேசித்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை கொக்கிளாயில் இருந்து கடல் மார்க்கமாக இயந்திரப்…
மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரணாயக்க தொகுதி அமைப்பாளரும் முன்னாள் அரணாயக்க பிரதேச சபை உறுப்பினருமான ஒருவர் மாவனல்லை ப…
ஈரான் விடுத்த ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இராணுவம் ஈரானைக் குறிவைத்து நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானிய வான்பரப்பில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள…
ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி தொடங்கப்படவுள்ளது. அதன்படி, குறித்த பணிகள் இன்று (08) காலை 10.00 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட உள்ளத…
வெல்லம்பிட்டி பகுதியில் சுமார் 19 கோடி ரூபாய் பெறுமதியான போலி டொலர்களுடன் பெண் ஒருவர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கு…
காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி சக்ர் அபு கரீம் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் கடந்…
இன்று (8) திங்கட்கிழமை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனின் எட்டாம் சடங்கு ஆகும். நூற்றுக்கணக்கான பொங்கல் பானைகள் சகிதம் மாலையில் அம்மனுக்கு படையல் செய்து உணர்வு பூர்வமாக வழிபடும் பாரம்பரிய சடங்கு இது. இந…
ஹங்வெல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 6ஆம் திகதி சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. எம்புல்கம- பனாகொட வீதியில் எம…
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று(07) ஞாயிற்றுக்கிழழை இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது…
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ (Mindanao) தீவுக்கு அருகில் இன்று (8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஆழிப்பேரலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த நி…
2025 (2026) ஆம் ஆண்டுசாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான பரீட்சை சான்றிதழ்கள் …
சமூக வலைத்தளங்களில்...