புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் 54 மாணவர்கள் தமிழ் மொழியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பாடல்களை விளக்கத்தோடு மேடையில் பாடி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்…
2023/2024 ஆம் ஆண்டுகளுக்குரிய ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சைகள் (11) இன்று ஆரம்பம் செய்முறைப் பரீட்சை உள்ளடங்கலாக, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மூன்று பரீட்சை மையங்களில் இந்தப் பரீட்சைகளை நட…
தற்போது நிலவும் கடும் மழை வீழ்ச்சியுடன், நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 12 பிரதான நீர்த்தேக்கங்களும், 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்…
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும் விசேட அதிரடி நடவடிக்கை ஞாயிற்…
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை காகித நகர் கிராமத்தினுள் நேற்றிரவு புகுந்த காட்டு யானை அட்டகாசம் புரிந்துள்ளதுடன், குடிசைகள், விவசாய ப…
மட்டக்களப்பு ஆரையம்பதி ஒல்லிக்குளம் பகுதியில் (10.05.2026)மாலை பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. மருதமுனையில் இருந்து கொக்கொட்டிசோலைக்கு வருகை …
அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும், அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களின் சிறந்த நான்கு நூல்களைத் தெரிவுசெய்துள்ளது. அவர்களின் பெயர் விபரங்கள் நேற்றிரவு வெளியிடப்பட்டன. நாவல், …
தமிழ்நாட்டின் 17வது முதலமைச்சராக இன்றையதினம்(10)பதவியேற்ற விஜய், தனது முதல் நாளிலேயே மூன்று முக்கிய நலத்திட்டங்களில் கையெழுத்திட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பு, இளைஞர் நலன் மற்றும் பொதுநலன் ஆகியவ…
கிழக்கின் குரல் தமிழ் நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றமையினை முன்னிட்டு மட்டக்களப்பு இளைஞர்களினால் பட்டாசி கொழுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இன்றைய தினம் தமிழ் நாட்டின் 9 வ…
வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த .சகஸ்ரநாம 1008. 108 சங்காபிஷேக பெருவிழா ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை சிறப்பிக்கும் வகையில் பால்குட பவனி…
2025 ஆம் ஆண்டில் சைவத் தமிழ் மன்றத்தால் நடாத்தப்பட்ட இளஞ்சைவ பண்டிதர் மற்றும் சைவபண்டிதர் பரீட்சைகளுக்கு தோற்றி சித்தியடைந்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா 10.05.2026 ஞாயிற்றுக்கிழமை இன்று பி.ப 2 மண…
ஈரானின் எண்ணெய் கப்பல்கள் அல்லது வணிகக் கப்பல்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் கடற்படை சொத்துக்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட…
மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச இருவரின் வீழ்ச்சிக்கு பெசில் ராஜபக்ச முக்கிய காரணம் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாயக்கார தெரிவித்துள்ளார். தென்னிலங்கையின் பிரபல வானொலி சேவையொன்று வாசுவுட…
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப…
சமூக வலைத்தளங்களில்...