கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் மாகாண இலக்கிய விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட பாட்டுப்போட்டியில் மாகாண மட்டத்தில் 4ம் இடமும் மட்டக்களப்பு மாவட்டத்தில்2 ம் இடமும் பெற்றமைக்க…
எட்டு வயது மகளை மூன்று முறை கடுமையாக அத்துமீறல் செய்த தந்தைக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஒவ்வொரு குற்றத்திற்கும் 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை, பத்தாயிரம் ரூபாய் அபராதம் மற…
2025 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களின் ட்ரெய்லர்கள், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சூப்பர்ஸ்டார்கள் முதல் இளம் நட்சத்திரங்கள் வரை, அனைவரின் திரைப்படங்களும் யூடிய…
இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை 24 கரட் தங்கம் பவுண் 340,000 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்த நிலையில், …
2025 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை (300,000) தாண்டியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதனுடன், 2025 ஆம் ஆண்டில…
பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பில் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பதில் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஆசிரியர் தொழ…
மக்களுக்கான அபிவிருத்தி, நலன்புரி நோக்கங்களை மையமாகக் கொண்ட வாழைச்சேனை பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான பாதீடு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது... (ஆதரவளித்த, எதிர்த்த, நடுநிலை வகித்த அனை…
வாகரை அன்மித்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜ பவர் அமைப்பின் ஏற்பாட்டில் கல்குடா வலயக் கல்வி பணிப்பாளர் ஒழுங்கமைப்பில் ஆரம்ப கட்டமாக 03 பாடசாலைகளுக்கு…
கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் மாகாண இலக்கிய விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட புதுக்கவிதை ஆக்கப்பிரிவில் திறந்த போட்டியில் மாகாண மட்டத்தில் திரு ம.புவிதரன் அவர்களின் கவிதை ஆ…
நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (23) முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது. நீண்ட விடுமுறைக்கு பின்ன…
காரைதீவைச் சேர்ந்த செல்வி புவிராசா யுவர்னா என்பவர் 29/10/2025 ல் இருந்து காணாமல் போயுள்ளார். காரைதீவு பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் பல இடங்களிலும் தேடியும் இன்று வரை கிட…
அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் தொடர் மழையினை அடுத்து, கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நோய் பரவலினைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டங்களை பிராந்திய தொற்று நோய் தட…
நாகொட - அத்தனகல்ல ஓயாவில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அத்தனகல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந…
அநுராதபுரம், மரதன்கடவல பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கவைத்து காட்டுயானை …
சமூக வலைத்தளங்களில்...