உலகின் மிகச்சிறிய சுதந்திர நாடான வத்திக்கான் நகரில்  96 ஆண்டுகாலமாக குழந்தைகள் பிறக்கவில்லை என்ற பிரத்யோக சாதனையைப் பெருமையாகக் கொண்டுள்ளது.
குழந்தைப் பாக்கியம் இல்லாத  தம்பதிகளுக்கு காசல் வீதி மருத்துவமனை  புதிய நம்பிக்கை வழங்குகிறது .
 காத்தான்குடியில் காணாமல் போன நபரின் உடற்பாகம் வாவியில் இருந்து மீட்பு – முதலை தாக்கியிருக்கலாம் என சந்தேகம்!
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 672 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது .
 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உலக உளநல தின நிகழ்வு-2025
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்ற பஹ்ரைன் செல்லும் சிவானந்தா  மாணவன் சஞ்ஜீவன் டிருஷாந்துக்கு மாவட்ட அரசாங்க அதிபர்  வாழ்த்துக்களை தெரிவித்தார்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன்தினம் (24) மழையுடன் மினி சூறாவளியினால்  68 வீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டு சேதமடைந்த நிலையில் வீடுகளில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பி உள்ளனர்
மட்டக்களப்பு மாவட்டத்தில்  சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மட்டக்களப்பில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கான திறன் விருத்தி பயிற்சி நெறி.
 மட்டக்களப்பு ஆரையம்பதி, பாலமுனை நகர் பகுதிக்குள் இரவு வேளையில் திடீரென உள் நுழைந்த காட்டு யானைகளால் மக்கள் பதற்றம்!
இலங்கையை சேர்ந்த  சபியா யாமிக்  தெற்காசியவின் புதிய வேக மங்கை
 நல்லூர் பிரதேச செயலகம் ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் விருதுகள் - 2025 இன் சிறந்த அரச அலுவலகத்திற்காக Merit Award இனை பெற்றுள்ளது