மட்டக்களப்பு பயனியர் வீதி மதர்ஸ் கெயார் மொன்டசரி ( Mother's care montessori) பாலர் பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு நேற்றைய தினம் ( 06/10/2025) மதர்ஸ் கெயார் மொன்டசரி ஆசிரியர் தின நிகழ்வு …
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பொலிஸ் அதிபராக w. V. கிநீகே நியமனம் பெற்றுள்ளார். இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரிய வளாகத்தில் பொறுப்…
குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதைக் கருத்தில் கொள்ளத் தேவையான அளவுகோல்களின் தொகுப்பை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள…
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். தேடுதலுக்கான நீதிமன்ற கட்டளை இன்றி, யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சட்டத்தரணி ஒருவரின் வீட்டுக்குள்…
இந்தோனேஷியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு சந்தேக நபர்களிடமிருந்த 31 தொலைபேசிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் எவராக இரு…
ஜக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமை உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதன் நினைவாக ஆண்டு தோறும் அக்டோபர் 1ம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச …
தமிழர் பிரச்சினைக்கு சர்வதேசம் தீர்வைப் பெற்றுத்தரும் என எதிர்பார்க்க முடியாது. தனக்கு அதில் குறைந்தளவு நம்பிக்கையேயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். மாகாண சபைத…
கடும் பனிப்பொழிவுக்குப் பிறகு எவரெஸ்ட் சிகரத்தின் திபெத்திய சரிவுகளில் சிக்கியுள்ள 200க்கும் மேற்பட்ட மலையேறுபவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதன…
பாணந்துறை, கெசல்வத்தை பகுதியில் சில்லறை வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு, கழிப்பறைக்குள் தேங்காய் எண்ணெய் சேமித்து வைத்திருந்தமைக்காக பாணந்துறை மேலதிக நீதவான் ரசாஞ்சலி பெரேரா, 6,000 ரூபாய் …
ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர் மீதும் அன்பு , கருணை , அறிவு, பொறுமை, தியாகம் போன்ற நல்ல குணங்களை உடையவராகவும், மாணவர்களை நல்வழிப்படுத்தி சமூகத்தில் நல்ல பிரஜைகளை உருவாக்குபவராகவும் இருப்பதுடன் , புதுமை…
காலநிலை மாற்றங்களுடன் தொடர்புடைய இயற்கை அனர்த்தங்களால் சிறுவர்கள் இடம்பெயர்வதில், தெற்காசியாவில் இந்தியா மற்றும் பங்களாதேஷுக்கு அடுத்தபடியாக இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஐக்கிய ந…
2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் இன்று (6) முதல் ஆரம்பாகியுள்ள நிலையில்,இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு, மூன்று விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்…
கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் கணித, கணினிப் பிரிவு தலைவரும், முன்னாள் யாழ். பல்கலைக்கழக துணை வேந்தருமான பேராசிரியர் (அமரர்) R. விக்னேஷ்வரன் அவர்களின் நினைவாக, அவரது மனைவி, பிள்ளைகள் சார்பில், க…
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இனோசூரன் என்பவர், பிரான்ஸ் நாட்டிலிருந்து சைக்கிள…
சமூக வலைத்தளங்களில்...