இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிபுரியும் 20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற நிறுவனத்தின் போக்குவரத்து பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பேருந்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்…
இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (AASL) நிறுவனம், நாட்டிலுள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது. AASL வெளியிட்டுள்ள…
கிழக்கு மாகாண பிராந்திய வைத்தியசாலைகளுக்கான முக்கிய தேவைகளுக்கான நிதி உதவிகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மாகாணத்திற்கும் மட்டக்களப்புக்கும் அதிக நிதிகள் ஒதுக்கப்படும் சுகாதார அமைச்சர் மட்ட…
குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரத்தைச் சேர்ப்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித…
சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வாக, கல்வி அமைச்சுடன் இணைந…
இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவித்துள்ளது! நீங்கள் பொதுப் போக்குவரத்துத் துறையில் பணியாற்ற ஆர்வமாக இருந்தால், இது உங்களுக…
மட்டக்களப்பு மாவட்ட கரப்பந்தாட்ட விளையாட்டுப்போட்டிகளானது மாவட்ட சமுத்தி பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் வெபர் உள்ளக அரங்கில் இன்று இடம் பெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் செங்கலடி அணியினர் மாவட்ட கரப…
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 வது மகா சமாதி தினம் நாளை(19) சனிக்கிழமை ஆகும். அதேவேளை அவர் பண்டிதர் மயில்வாகனாக இருந்து சுவாமி விபுலானந்தரான அத…
சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74 ஆவது குருபூஜையும், அன்னதானமும் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் நாளை (19) சனிக்கிழமை பட்டய அறிவித்தலுடன் ஆரம்பமாகிறது. எதிர்வரும் ஆக…
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்ட 3,283 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை …
இலங்கையின் கல்விமுறையில் 10 மற்றும் 11 ஆம் தரங்களில் தாய்மொழி, ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் மதம் ஆகிய பாடங்கள் கட்டாய பாடங்களாக மாற்றப்பட்டுள்ளன. கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக நேற்று …
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜ…
உத்தரப் பிரதேசத்தில் 4 சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, 14 வயது சிறுமி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த …
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்…
சமூக வலைத்தளங்களில்...