குருநாகல், பரகஹதெனிய - சிங்கபுர பகுதியில் வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிசுவை தத்தெடுக்க, 1,000க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக காவல்துறையினர் த…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77), வயது மூப்பு காரணமாக 2025 ஜூலை 19 அன்று காலமானார். இந்நிலையில், சென்ன…
மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான விசேட கல்வியையும் உட்படுத்தற் கல்வியை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான கலந்துரையாடல் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திர…
) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது மகாசமாதி தின நிகழ்வு இன்று சனிக்கிழமை (19.07.2025) காலை அவர் அவதரித்த காரைதீவில் மிகவும் சிறப்பாக நடைபெ…
காணித் தகராறால் இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்தக் கொடூர சம்பவம் அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. குறித…
ரூஹுன பல்கலைக்கழக மாணவர் ஒருவர், வங்கிக் கணக்கில் அனுமதியின்றி இணையம் மூலம் அணுகி 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) இந…
இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிபுரியும் 20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற நிறுவனத்தின் போக்குவரத்து பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பேருந்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்…
இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (AASL) நிறுவனம், நாட்டிலுள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது. AASL வெளியிட்டுள்ள…
கிழக்கு மாகாண பிராந்திய வைத்தியசாலைகளுக்கான முக்கிய தேவைகளுக்கான நிதி உதவிகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மாகாணத்திற்கும் மட்டக்களப்புக்கும் அதிக நிதிகள் ஒதுக்கப்படும் சுகாதார அமைச்சர் மட்ட…
குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரத்தைச் சேர்ப்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித…
சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வாக, கல்வி அமைச்சுடன் இணைந…
இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவித்துள்ளது! நீங்கள் பொதுப் போக்குவரத்துத் துறையில் பணியாற்ற ஆர்வமாக இருந்தால், இது உங்களுக…
மட்டக்களப்பு மாவட்ட கரப்பந்தாட்ட விளையாட்டுப்போட்டிகளானது மாவட்ட சமுத்தி பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் வெபர் உள்ளக அரங்கில் இன்று இடம் பெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் செங்கலடி அணியினர் மாவட்ட கரப…
வணிக வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் …
சமூக வலைத்தளங்களில்...