மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று (08) ஞாயிற்றுக்கிழமை 10 மணியளவில் ஆண் பெண் இருபாலாருக்குமான கயிறு இழுத்தல் போட்டி இடம் பெற்றது. மாவட்ட மட்டத்தில் தெரிவாகி இருந்த அணிகள் மாகாண மட்ட போட்டிக்கு…
தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற ஏராளமானோருக்கு முறையான, முறைமை இல்லாமல் அரசாங்கம் ஆசிரியர் நியமனங்களை வழங்கி வருவதாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் குற்றச்சாட்டை முன…
K P K Mahidhara உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?? உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சித…
செல்வராஜ் வினோதராணி, இரண்டாம் வருடம் கல்வியியல் சிறப்புக்கற்கை, பிள்ளை நலத்துறை, கிழக்குப்பல்கலைக்கழகம். கல்வி என்பது முறை வழிப்படுத்தப்பட்ட நிலையில் முனைப்பாக செயல்படக்கூடிய சரியான வயது எல்…
□. அறிமுகம்: தடுப்பூசி என்றால் என்ன? தடுப்பூசி (Vaccine) என்பது ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் உயிரியல் மருந்தாகும். இது பொதுவாக நோய்க்காரணி (வைரஸ் அல்லது பாக்டீரியா) பலவ…
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் கோயிலின் வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு விழாவின் பச்சை கட்டல் விழா களைகட்டி வந்தது. இன்று (8) ஞாயிற்றுக்கிழமை இறுதி பச்சை கட்டல் சடங்குடன்…
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . இன்று காலை காத்தான்குடி வாவி பகுதியில் பொது மக்களால் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ள…
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரத்மலானையிலிருந்து உறவினர் வீட்டிற்குச் சென்ற இவர்கள், ஆற்றுக்கு நீராடச்…
கிழக்கு மாகாணத்திலே ஆயிரக்கணக்கான அடியார்கள் தீ மிதிக்கும் மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்ரகாளி அ ம்பாள் தேவஸ்தான புணராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபஞ்சதல ராஜ கோபுரத்திற்கான மகா கும்பாபிஷேக குட…
வெல்லவாய மின்சார சபை அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, வெல்லவாய ஹடபனகல பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். வீட்டில் இருந்த நபர் மின் கட்டணம் செலுத்தா…
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றோர், பெருநாளை முன்னிட்டு தங்களது குடும்பத்தினருக்காக அனுப்பிய பொருட்களை ஏற்றி வந்த லொறி ஒன்று, (07) அதிகாலை 4.00 மணியளவில் கந்தளாய் சூரியபுற பொலிஸ் பிரிவுக்குட்பட…
பொசன் விழாவை முன்னிட்டு பல விசேட ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை 20 ரயில் பயணங்களும், அனுராதபுரத்தில் இருந்து மிஹிந…
இந்தியாவில் நீண்ட காலமாக தங்கியுள்ள இலங்கை அகதிகளை சட்டரீதியாக அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அண்மையில் இந்த…
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஜனாதிபதி பதக்கம் பெறவுள்ள மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்ட…
சமூக வலைத்தளங்களில்...