அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவி விக்னேஸ்வரன் நர்த்திகா மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த…
இந்தியா, தருமபுரம் ஆதீனமும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும்"அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு 2025" தருமை ஆதீன அகில உலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனமும், எஸ்.ஆர்.எம். பல்கலைக…
எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்கள் ஒருபோதும் அபிவிருத்தி அடையப் போவதில்லை-ஆளும் அரசாங்கத்தின் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஐந்து வர…
கடந்த தேர்தலை விட இம்முறை மக்களின் ஆதரவு எமக்கு அதிகரித்துள்ளது மாவட்டத்தின் சகல சபைகளையும் எமது கட்சி கைப்பற்றும்- தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டு மாநகர சபையின் முதன்மை வேட்பாளர் கனகரா…
ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூர்நகர் பகுதியில் வியாழக்கிழமை (01) நெல் வயலில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், ஈச்சலம்பற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த…
வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநு…
பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டதில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் நோய்வாய்ப்பட்டதாக வெளியான செய்திகளை இந்திய மனித உரிமைகள் அமைப்பு விசாரித்து வருகிறது. அந்த உணவை பரிசோதனை செய்ததில…
■.அறிமுகம்: மருந்தின்றி தத்தளிக்கும் அமெரிக்கா சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய மருந்துத் தனிமங்களை (Active Pharmaceutical Ingredients - APIs) ஏற்றுமதி செய்யத் தடை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவ…
அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனுக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பு இடம்பெற்றது. …
கடந்த முப்பது வருடங்களில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட தொண்ணூற்று நான்காவது நாடு இலங்கை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகின்றார். அந்த தொண்ணூற்று நான்கு நாடுகளில், …
சுயாதீன ஜக்கிய அரச தனியார் துறை யூனியன் ஊர்வலம் கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் இருந்து மாளிகாவத்தை சிறிசேன மைதானத்தானம் வரை ஊர்வலம் சென்றது. அதில் 30 தொழிலாளர் சங்கங்கள் பங்கு பற்றிய நில…
தமிழ் மக்களின் மொழி, காணி உரிமை மற்றும் இந்த நாட்டின் பிரஜைகளாக வாழும் உரிமையை உறுதிப்படுத்துவோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். காலிமுகத்திடலில்(01) மாலை இடம்பெற்ற தேசிய மக்கள…
சைவமரபு வழி நீண்டதொரு பாரம்பரியம் மிக்க கதிர்காமத்திற்கான பாதயாத்திரை செல்வச்சந்நிதி ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி, தொடர்ந்து சந்நிதியான் ஆச்சிரமத்தி்ல் விசேட பூசை வழிபாடுகளுடனும், …
கனடாவில் நண்பர்களுடன் சென்ற இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதா…
சமூக வலைத்தளங்களில்...