(மட்டக்களப்பு நிருபர்) கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சியம்மன் ஆலயங்களுள் ஒன்றான ஆரையம்பதி ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று சனிக்கிழமை (20) திருக்கதவு திறத்தலுடன்…
FREELANCER கடந்த 2024 05 .04 அன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு முகத்துவாரம் வெளிச்ச வீட்டு (லைட்ஹவுஸ் ) பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் . கடந்த …
FREELANCER மட்டக்களப்பு கல்லடி உப்போடை ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணர் திருக்கோவிலில் ஆன்மிக வாழ்வில் உயர்வினை நல்கும் குரு பூர்ணிமா நிகழ்வு நேற்று காலை இடம் பெற்றது . …
கரந்தெனிய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் ஹிக்கடுவ ஆற்றில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் சஸ்மிக சுதம்…
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக சுமார் 450,000 புதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அவற்றை ஆராய்ந்த பின்னர் அதற்கான குழுவினால் விண்ணப்பதாரர்கள் தெரி…
யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்து பேராதனைமற்றும் கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரிமத்தலாவ நகருக்கு அருகில் உள்ள பகுதியில் இன்று (2…
இலங்கை சிறைச்சாலைகளில் இயலுமையை மீறி பெரும் எண்ணிக்கையான கைதிகள் ஒரே இடத்தில் அடைக்கப்படுதல் என்பது வழமையாக இடம்பெற்றுவருவதாக ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், மனித உரிமைகள் ஆணைக்குழு…
இந்த பல்கலைக்கழகத்தை திறந்து வைக்க வருகை தந்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன் என மட்டக்களப்பு சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும், முன்னாள் கிழக்கு மாகாண ஆ…
(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்தின் 35 ஆம் கிராமத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம் நேற்று சனிக்கிழமை (20) பக்திபூர்வமாக இடம்பெற…
வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று எதிர்வரும் நாளை திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது. தமிழ்ச் சிவில் சமூகத்தினருக்கும் தமி…
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் கிருஷ்ணகுமார் ஹரி பிரசாத் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழகத்தில் பயிற்சி பெற்ற மாணவர் என்பது குறிப்பிட…
இலங்கை நாடாளுமன்றம் அருகில் உள்ள தியவன்னா ஓயாவில் மிதந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தியவன்னா ஜப்பான் நட்புறவு வீதியில் உடற்பயிற்சி பாதைக்கு அருகில் இன்ற…
இன்று (20) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் த…
வணிக வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் …
சமூக வலைத்தளங்களில்...