கரந்தெனிய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் ஹிக்கடுவ ஆற்றில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் சஸ்மிக சுதம் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கரந்தெனிய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் ஹிக்கடுவ ஆற்றில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் சஸ்மிக சுதம் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- LOCAL உள்நாட்டு செய்திகள்
ஹோமாகம கட்டுவான தொழில்பேட்டையில் உள்ள தலைக்கவச தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்…