கரந்தெனிய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் ஹிக்கடுவ ஆற்றில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் சஸ்மிக சுதம் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கரந்தெனிய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் ஹிக்கடுவ ஆற்றில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் சஸ்மிக சுதம் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தெஹியத்தகண்டிய - முவகம்மன வீதியில் இன்று பிற்பகல் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி…