கிழக்கு உக்ரைன் நகரமான கிராமடோர்ஸ்கில் உள்ள மக்கள் கூட்டம் நிறைந்த உணவகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் அவசர சேவைகள் காயமடைந்தவர்களுக…
சீனாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை தொடங்க ஏர் சைனா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி சீனாவின் சிச்சுவானில் இருந்து கட்டுநாயக்காவிற்கு 3 விமானசேவைகளும், கட்டுநாயக்காவிலிருந்து சீனா…
இலங்கைக்கு ஜுன் மாதத்தின் முதல் 20 நாட்களில் 61,183 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவித்துள்ளன. ஜுன் மாதத்தில் 87,521 சர்வதேச பார்வையாளர்களை கவ…
மட்டக்களப்பு மயிலம்பாவெளி காமாட்சி கிராமம் மற்றும் மயிலம்பாவெளி பகுதி மக்களின் நன்மை கருதி, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனால் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குடிநீர…
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராம சேவையாளர் பிரிவில் பாடசாலை வீதி உள்ளிட்ட உள் வீதிகள் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றன. கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங…
சீதுவ, ரத்தொலுகம, சாம மாவத்தை பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றில் இருந்து 04 வயதுடைய சிறுமியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. அதே இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 45 வயதான ஆண் ஒருவரின் சடலமும் மீட்க…
2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண போட்டிகளுக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கட் பேரவை வெளியிட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை உலக க…
மவுசாகலை பகுதியில் அதிசொகுசு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கு காணி ஒன்றை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீண்ட கால குத்தகை அடிப்படையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் கெப…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு நாவலடி அருள்மிகு ஸ்ரீ மாரி கடல்நாச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று திங்கட்கிழமை (26) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, எதிர்வரும் 03 ஆம் திகதி திங்கட்கிழமை அதிக…
மட்டக்களப்பு ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காவத்தமுனையில் மீனவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர். காவத்தமுனையைச் சேர்ந்த 4 பிள்ளைக…
வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் மாத்திரமின்றி மலையகத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்…
இந்தியாவின் சென்னை மாநகரில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது தாறுல் இல்மு கல்வி நிலையத்தில் இருந்து நான்கு மாணவர்கள் பங்குபற்றினர். இதில் ஜவ்பர் பாத்திமா ரொஸினி, முஹம்மட் அனீ…
தங்களிடம் கல்விக்கற்கும், மாணவர்களிடம் பணம் வசூலித்து ஆசிரியர்கள் தனியார் வகுப்புகளை நடத்துவதைத் தடை செய்து மத்திய மாகாண கல்விச் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், பாடசாலை…
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் இலங்கைத…
சமூக வலைத்தளங்களில்...