அரசின் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக, பெரேரா பிளான்ட் மேட் உர நிறுவனம், அரசாங்கத்துடன் இணைந்து நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களில் சேதனைப் பசளை விவசாயத் திட்டத்தின் கீழ், நெற் செய்கையை முன்னெடுத…
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் 14 பேரையும் பிணையில் விடுதலை செய்ய கண்டி பிரதான நீதவான் …
அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட இடைக்கால மின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. நேற்று (31) இடம்பெற்ற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டத்த…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத…
முட்டை இறக்குமதிக்கு இடையூறு விளைவிப்பவர்கள் தொடர்பில் விரிவான அறிக்கையை அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு பணிப்ப…
அக்கரைப்பற்றில் 1985ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர் 14 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 14 வருடங்களாக நடத்தப்பட்ட ஜூரி விசாரணையைத் த…
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நன்றாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் 2023 …
களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பொங்கல் விழா நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகெளரி தரணிதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலி…
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொடுவாமடு காளி கோவிலில் இடம்பெற்றது. ஏறாவூர் பற்று பிரதேச செயலாலரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக …
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள உதவி தெரிவத்தாட்சி அலுவர்களுக்கான (ARO) தெளிவூட்டல் செயலமர்வு. மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி கலாமதி பத்மராஜா தலைம…
மட்டக்களப்பு மாவட்ட சைக்கிளோட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட சைக்கிள் அமைப்பின் தலைவர் ஐ. பிரேம்நாத் தலைமையில் மாபெரும் சைக்கிள் ஓட்டப்போட்டி ஏறாவூர் செங்கலடி பிரதேசத்தில் அண்மையில் (22) இடம்பெற்ற…
க.டினேஸ் நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியின் முக்கிய பாதையாக…
சமூக வலைத்தளங்களில்...