யாழ்ப்பாணம் செம்மணிக் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளனர். இந்த குளத்தை அண்மித்த பகுதியில் வசித்து வருகின்ற 21 வயதுடைய குறித்த இளைஞர் நேற்று மாலை த…
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 14 பேரையும் ஒரு படகையும் கடற்படையினர் கைது செய்துள்ளதோடு விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டுசெ…
பட்டிருப்பு போரதீவு கல்விக்கோட்டத்திற்குட்பட்ட கோயில் போரதீவு விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு வித்தியாலய அதிபர் சா.பரமானந்தம் தலைமையி…
மூன்றாம் நிலை தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அபிவிருத்திக்கான மாவட்டத்தின் மீளாய்வு இணைப்பு கூட்டம் நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது . மாவட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள 7…
மட்டக்களப்பு காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் கெல்விடாஸ் மற்றும் இளைஞர் அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து இளைஞர்களுக்காக நடாத்துகின்ற ‘எல்லைகளைக் கடந்த இளைஞர்கள் ‘எனும் நிகழ்ச்சி திட்டத்தின…
."ஒவ்வொருவரையும் கவனித்து கொள்வோம்" -இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகள் ,வயோதிபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான உதவித்திட்டம் . தற்போது நாடு எ…
2022 ம் ஆண்டு தேசிய ரீதியாக சுகாதார அமைச்சுடன் மலேரியா நோய் தடுப்பு இயக்கம் இணைந்து நடாத்திய மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான போட்டியில் மட்டக்களப்பு மலேரியா நோய் தடுப்பு இயக்கம் சாதனை படை…
16 வயதுக்கு குறைந்த சிறுமிமீது பாலியல் வல்லுறவு புரிந்து சிறுமிக்கு குழந்தை பிறப்பதற்கு காரணமாக இருந்த சித்தப்பா முறையான குடும்பஸ்தர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 4 இலட்சம் ர…
அரசு ஊழியர் களுக்கான சம்பளம், மானியம் போன்றவற்றை வழங்க அரசுக்கு தற்போது கிடைக்கும் வருமானம் போதாது என்று நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார். அரசாங்கத்தினால் செலுத்தப்ப…
கஞ்சா (கஞ்சா) சாகுபடியை "திரிலோக பத்ரா"Triloka Patra" என்று பெயரிட்டு சட்டபூர்வமாக்கும் எந்தவொரு முயற்சியும் இலங்கையின் வீழ்ச்சியின் தொடக்கமாகும் என்பதுடன், இது ஏற்கனவே முடங்கிப்…
தனிப்பட்ட தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மூன்றரை வயது சிறுவன் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ப…
அவுஸ்ரேலியா மற்றும் கனடாவில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு Student Visa பெற்றுத் தருவதாக கூறி மோசடி யில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். கொழும்பு மோசடி விசாரணைகள் காரியாலய அதிகாரிகள் கடந்த (1…
வடமராட்சி துன்னாலை ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து திருடப்பட்ட இலட்சக் கணக்கான பெறுமதியான பொருட்களை மீட்கப்பட்டுள்ளதா…
யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் கணினி பொறியியலாளர் ஒருவர்…
சமூக வலைத்தளங்களில்...