லண்டனை தளமயமாக கொண்டு இயங்;கும் லண்டன் ஈலப்பதீஸ்வரர் ஆலய நிருபாக சபையின் அனுசரனையில் லண்டனில் வசித்து வரும் திரு.கிருசாந்தன் குடும்பத்தினரின் நிதியுதவியின் மூலம் இருபது லட்சம் பெறுமதியிலான வாழ்…
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நடாத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான சித்துவிலி சித்தம் சித்திரப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழ…
அலிக்கம்பை கிராமத்தை சேர்ந்த முத்து முத்துசாமி என்பவரே இவ்வாறு 110 வயதில் மரணமடைந்துள்ளார். 1912ஆம் ஆண்டு 07ஆம் மாதம் 05ஆம் திகதி பிறந்த இவர் அலிக்கம்பை கிராமத்தில் 07 பிள்ளைகள் 25 பேரப்பிள…
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கத்தோலிக்க திரு அவையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்…
இன்று காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளுடன் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் விதைநெல் விசுறும் நடவடிக்கை சுபவேளையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன மூன்று தசாப…
இந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றாக கருதப்படும் கந்தசஸ்டி விரதம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு,திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்ற…
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இன்றைய தினம் (…
மட்டக்களப்பு கல்லடி அருள்மிகு கிருஷ்ண சுவாமி ஆலய சங்காபிஷேகம் இன்று (26) பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் புடைசூழ, வேதவிற்பன்னர்கள் வேதபாராயணம் இசைக்க, மேளவாத்தியங்கள் முழங்க, அடியவர்களின் அரோகரா கோச…
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர் என்று குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந…
புதிய அரசியலமைப்பினூடாக தமிழர் இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வினை, ஒரு வருட காலத்திற்குள் செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை வரவேற்கின்ற அதே நேரத்தில், இ…
மக்கள் விரும்பும் தீர்மானங்களை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறுவது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். …
இறுதியாகக் கிடைக்கப்பெற்றத் தகவலுக்கு அமைவாக 91 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று…
மட்டக்களப்பு பாலமீன் மடு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மின்னல் தாக்குதலினால் காணாமல் போனதாக தேட்ட நபர் சடலமாக நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசா…
க.டினேஸ் நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியின் முக்கிய பாதையாக…
சமூக வலைத்தளங்களில்...