அகில இலங்கை சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் பிரதேச செயலகங்களில் சந்தித்தனர். …
மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனம் கரித்தாஸ் நோர்ஜே நிறுவன நிதி அனுசரணையில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கரித்தாஸ் எகெட் உணவு பாதுகாப்பு நிகழ்ச்சி தி…
நடைபெற்று முடிவடைந்த கிழக்கு மாகாண மாகாண மட்ட விளையாட்டு விழாவில் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான நீளம்பாய்தல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்த அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன…
பிரதேச செயலக ரீதியாக நிறுவப்பட்டுள்ள விளையாட்டு குழுக்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் க…
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் கண்ணபுரம் பகுதியில் புகுந்த யானைகளினால் ஆலயத்தின் கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் 10க்கும் மேற்பட…
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் கழிவுமுகாமைத்துவத்தினை தடையின்றி முன்னெடுப்பதற்கு தேவையான உதவிகளை பொதுமக்களும் உரிய திணைக்களங்களும் வழங்க முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் …
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்ட மகிழூர் கண்ணகிபுரம் பகுதியில் கிராமத்திற்குப் புகுந்த இராட்சத முதலை ஒன்றை வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் அப்பக…
கிழக்கு மாகாண வரலாற்றில் முதல்தடவையாக இடம்பெற்ற மாகாண மட்ட அழகியல் தின போட்டியின் பிரதான ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நேற்று நடைபெற்றது கிழக்கு மாகாண கல்வ…
தீபாவளித் தினமான எதிர்வரும் 24ஆம் திகதி, நாட்டில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் பகுதிகளில் மதுபானசாலைகளை மூடிவிடுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கோரிக்கை விடு…
தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.
இலங்கையில் பச்சை ஆப்பிள் தோட்டத்தின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (20) காலை கையளிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய 183 இலங்கை பிரஜைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று, கடல்சார் எல்லைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்தார். இந்தியாவின் புது டெல்லியில் …
தமிழ் பாடசாலைகளுக்கு 25ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக இந்து மக்கள் அனுஸ்டிக்கும…
சமூக வலைத்தளங்களில்...