இந்தியாவின், ஒடிசாவில் உள்ள பூரி ஜகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். …
இரண்டு வருடங்களாக 9 வயது சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர…
ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுக்க மல்வத்து மகா நாயக்க தேரரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. முன்னாள் ஜனாதிபத…
பாகிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 16 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆப்கனிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த 2021 ம…
தங்காலை கடற்கரை பகுதியில் பல நாள் மீன்பிடி படகு கவிழ்ந்ததில், 2 கடற்றொழிலாளர்களைக் காணவில்லை என்று கடற்படை தெரிவித்துள்ளது. படகில் 6 கடற்றொழிலாளர்கள் இருந்ததாக கடற்படை தெரிவித்துள…
எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட மாணவர்களின் கல்விக்குத் தேவையான விடயங்களுக்கு முடிந்தவரை முன்னுரிமை வழங்கப்படும் எருவில்பற்று பிரதேசசபை தெரிவித்துள்ளது. தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள…
பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும், சுமார் 18 உயர் அரச அதிகாரிகளைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட…
புத்தளம், பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியின் நாவக்காடு பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். மேல…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் கந்தசாமி பிரபு (பா.உ) அவர்களின் தலைமையில், பிரதேச செயலாளர் திரு உ. உதயஶ்ரீதர் அவர்க…
கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருகைத்தரும் பொதுமக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்…
யாழ்ப்பாணம், ஜூன் 28, 2025: நீண்டகாலமாகப் பேசப்பட்டு வரும் செம்மணி மனிதப் புதைகுழியில், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் மூன்றாவது நாளான நேற்று மேலும் மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் …
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தின் இரண்டாம் நாள் பெரஹரா நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்ற போது... படங்கள் . வி.ரி. சகாதேவராஜா
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தைச் சேர்ந்த சகுந்தலா பாண்ட்யாவுக்கு 70 வயதாகிறது. ஆனால் அவர் இப்போதும் ஒரு தடகள வீராங்கனை. "எனது தடகளப் பயணத்தை நான் 50 வயதில் தொடங்கினேன். 45 வயதில், எனக்கு முழங்கா…
✦ . கொடிய "உதவி" முறை: இராணுவ ஆதிக்கத்தில் கொலைகள் மே மாத இறுதியிலிருந்து, இஸ்ரேல் அமைத்து அமெரிக்கா ஆதரவளிக்கும் காசா மனிதாபிமான நிதியம் (GHF) —உணவு விநியோக மையங்களை கடும் இராணுவக் க…
எகிப்தின் மினொபியா மாகாணத்தில், 22 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று, பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக வ…
பம்பலப்பிட்டிய பகுதியில் ‘சின்ன சஹ்ரான்’ என்ற புனைப்பெயருடன் செயற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். போரா சமூக ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறும் காலப்பகுதியில், அப்பகுதியைச் சு…
மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குரங்கு ஒன்று கடத்தி வரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுங்க அதி…
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற…
தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற குற்றப் பின்னணி உள்ள இரண்டு சிங்கள இனத்தவர்கள் உள்ளிட்ட மூன்று இலங்கையர்களை இந்திய கடலோர காவல்படை தனுஷ்கோடி நான்காம் மணல் திட்டில் வைத்து கைது செய்துள்ளனர். இலங்க…
தெஹ்ரான்: இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானிய உயர்மட்ட தளபதிகளின் நல்லடக்க நிகழ்வுகள், தெஹ்ரானில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்ச்சிகரமான பங்கேற்புடன் இன்று நடைபெற்றது. ஈரானிய இஸ்லாமிய பு…
கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப் பு…
சமூக வலைத்தளங்களில்...