காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் யூலை மாதம் 02 ஆம் புதன்கிழமை நடைபெறவிருக்கின்றது. அதன்படி எதிர்வரும் 28 ஆம் தேதி சனிக்கிழமை கும்பாபிஷேகத்திற்கான கிரியாரம்ப…
District Media Unit News இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிறந்த பௌதிகவியலாளரும் கல்வி மேலாண்மைத் தலைவருமான பேராசிரியர் பா.பிரதீபன் அவர்கள் கல்வி ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழக முகாமைத்துவம்…
District Media Unit News · மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான உயர் மட்ட அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் சுற்றுல…
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக நாவிதன்வெளி அன்னமலையை சேர்ந்த சூ. பார்த்தீபன் நேற்று (18) நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பணிப்பாளராக இருந்த சரவணமுத்து நவநீதன் ஓ…
ஈலோன் மஸ்க்கின் (Elon Musk) செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங் விரைவில் இலங்கையில் சேவைகளை வழங்கவுள்ளது. இந்தமாத இறுதியில் அந்த சேவை இலங்கையில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்க…
போலியான இந்திய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்களன்று அவர்கள் சென்னைய…
எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை 16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக நுளம…
எழுநா' சமூக விழிப்புணர்வு ஆவணப்படுத்தல் குழுமம் ஏற்பாடு செய்த இலங்கையில் நடந்தேறிய யுத்த காலங்களில் தமிழர்கள் எதிர் நோக்கிய இன்னல்கள் தொடர்பிலும், விசேடமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவ…
ஈரானை தாக்கும் இஸ்ரேலின் திட்டங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் பின்னணியில் அவர் தமது நிலைப்பாட்டை அறிவ…
4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய கர்ப்பிணித் தாய் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கம்பஹாவில் உள்ள ஜா - எல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஜா - எல பொலிஸாருக்கு கிடைத்த …
குன்று தோறாடும் குமரனை தரிசிக்க கதிர்காமத்திற்கான 2025 ஆம் ஆண்டுக்கான கானக பாதயாத்திரை நாளை (20) வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகின்றது. வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் விழா…
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பிரதம உள்ளக கணக்காய்வ…
கலாநிதி தேவராசா முகுந்தன் முதுநிலை விரிவுரையாளர் முன்பள்ளிப் பருவ மற்றும் ஆரம்பக் கல்வித்துறை 1. அறிமுகம் கல்வியானது சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு ஆதாரம…
உலக நாடுகள் பல ஈரான் மற்றும் இஸ்ரேலில் வாழும் தமது குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு தெரிவித்துள்ளன. அதன்படி, குறிப்பிடப்பட்ட நாடுகளின் குடிமக்களை உடனடியாக வெளியேற அறி…
வடக்கு- கிழக்கில் 35 வது தியாகிகள் தினம் இன்று (19) வியாழக்கிழமை அனுஷ்ட்டிக்கப்படுகிறது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் பத்மநாபா உள்ளிட்ட உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட தினம…
மத்திய பசுபிக் பிராந்திய கடற்பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு…
சமூக வலைத்தளங்களில்...