இலங்கை  தமிழ்  அரசுக்  கட்சியின்  மட்டக்களப்பு கல்லடி 13ம் ஆம் வட்டார தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பா .உ  இரா    சாணக்கியன் தலைமையில் இடம் பெற்றது
மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட முன் பள்ளி ஆசிரியர்களுக்கான சுகாதார கருத்தரங்கு பிராந்திய சுகாதார சேவைகள்  பணிமனையில்  இடம் பெற்றது .
முள்ளிவாய்க்காலில் மூன்று வயதில்  தந்தையை இழந்த  மாணவி  விக்னேஸ்வரன் நர்த்திகா  மாவட்ட ரீதியில்  பொறியியல் உயிரியல்  துறையில்  முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
 அனைத்துலக சைவ சுத்தானந்த மாநாடு 2025.
 எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்கள் ஒருபோதும் அபிவிருத்தி அடையப் போவதில்லை-   மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
எமது ஜனாதிபதி கிராம மட்டத்தில் இருந்து வந்ததனால் அப் பகுதியின் ஆதரவும் அதிகரித்து உள்ளது -   மட்டு மாநகர சபையின் முதன்மை வேட்பாளர் கனகராஜா பிரேம்குமார்
நெல் வயலில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது .
புதிய மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு ,  100க்கும் மேற்பட்ட குழந்தைகள் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிப்பு .
 அமெரிக்காவின் மருந்து உற்பத்தி வீழ்ச்சி: சீனாவின் ஏற்றுமதி தடையைத் தொடர்ந்து விரிந்துள்ள சுகாதார மாபெரும் நெருக்கடி
   அம்பாறை மாவட்ட தமிழர் பிரதேசங்களின் சமகால அரசியல் சமூக பொருளாதார  விபரங்கள் எடுத்துரைப்பு.    பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் தூதுக்குழுவிடம்  விலாவாரியாக விளக்கினார் !