அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியம், அனுசரணையில் கதிரவன் கலைக் கழகம் மற்றும் Battimedia.lk இணைந்துநடாத்திய “அம்மாவை வணங்குவோம்” எனும் அன்னையர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…
வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் கட்டணத்தை (Surcharge) விதிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவு, உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையின் வெளிநாட்டு இருப்புக்களைப் பாதுகாக்கும் ஒரு …
இலங்கையின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவருக்கு (20 சதவீதம்) ஏதேனும் ஒரு வகையான தொற்றா நோய் பாதிப்பு காணப்படுவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக இடி மின்னல் தாக்கத்தினால் வீடு ஒன்று பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் தங்கி இருந்த மூவர் அதிர்ச்சியினாலும் காயமடைந்த…
மட்டக்களப்பு தமிழ் சங்கம், கதிரவன் கலைக்கழகம், ஸ்பாண்ட்(SPAND) அமைப்பு இணைந்து. "தழும்பேறிய நிலம்". "எனது மாயச் சிறகுகள்" எனும் கவிமகள் ஜெயவதியின் இரு நூல்களை நாளைய தினம்(17) ம…
காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர், இறக்காமம், அட்டாளச்சேனை ஆகிய பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியருக்கான கருத்தரங்கு இந்து அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான அறநெறிப்பாடசாலை பாடத்திட்…
தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி, சிபிலிஸ் மற்றும் ஹெபடைடிஸ் பி ஆகிய மூன்று நோய்களும் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் “3 வகை நோய்கள் ஒழிப்பு” தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் தி…
வனவாசல மற்றும் ஹுனுபிட்டியா இடையேயான இரயில் பாதையில் ஒரு இரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தடம் விலகியதன் காரணமாக, இரயில் பாதையில் ஒரு பெட்டி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்த…
நாட்டில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அனுராதபுரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை தா…
மியாகி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இருப்பினும், இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை 100-க்கும் மேற்பட்ட சட்டவிரோத தொல்பொருள் அகழ்வுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பெரு…
மட்டக்களப்பு தாயக ஊற்று அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இ. சிறிநாத் அவர்களின் நெறிப்படுத்தலிலும், அமைப்பின் உறுப்பினர் வைத்தியர் காந்தா நிரஞ்சன…
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "சஞ்சாரக உடாவா" கண்காட்சியின் 13ஆவது பதிப்பு இன்று (15) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் (B…
நாட்டில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 28,713 டெங்கு நோயாளர்கள் அடையாளம்…
சமூக வலைத்தளங்களில்...