அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் (10) நிறைவடைகிறது. தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டைத் தொடர்ந்து, ஏப்ரல் 20 ஆம் த…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ள போதிலும், அமெரிக்கப் படைகள் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம…
இலங்கையின் பழமையான அரச நிறுவனங்களில் ஒன்றான பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் 161 ஆவது பெருமைக்குரிய ஆண்டு நிறைவை முன்னிட்டு, பொதுச் சேவைகளை நவீனமயமாக்கும் விசேட திட்டமாக அழைப்பு மையத்தைத் திறத்தல் …
வான்வழித் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால், ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், தற்போதைய வெளியுறவு உறவுகளுக்கான மூலோபாயக் குழுவின் தலைவருமான கமால் கராசி (Kamal Kharrazi), காலமானார் ஈரானி…
2020 அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கும் வெளிப்படையான விசாரணைகளை பாராட்டுவதாக தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று இ…
இன்று 10.04.2026 உலகின் உன்னதமான நாள். சிவானந்த வித்தியாலயத்தின் அருமை, பெருமை தெரிந்தவர்களுக்குத்தான் இது தெரியும். இந்த உலகத்திற்கு அறிஞர்களையும், பல்வேறு துறை வித்தகர்களையும் உருவாக்கிய பெருமை சி…
விவசாய அமைச்சினால் 2026 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் நிலைபெறுதகு விவசாய நிகழ்ச்சி திட்டம் – விவசாய கடன் திட்டம் தொடர்பாக விளக்கங்கள் மாவட்ட விவசாய பணிப்பாளர் ஏன்.ஏப்.ஏ.சனீர் தலைமையில்…
கடும் மழையில் நனைந்து கொண்டிருந்த தாய், தந்தைக்கு உதவச் சென்ற மகள் மின்னல் தாக்கி உயிரிழந்த துயரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மொனராகலை வெல்லவாய, ஹந்தபானகல – கென்ஹத பகுதியில் இந்த சம்பவம் இடம்ப…
இலங்கையில் நடைமுறையில் உள்ள அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளு…
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் நியமிக்கப்பட்ட கல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை குழுவினர், நேற்று (8) புதன்கிழமை, வைத்தியசாலையின் பணிப்…
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் 14வது ஆண்டு நிறைவு விழா கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் முன்னிலையில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. …
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக…
2025-ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செய்முறை ப…
சமூக வலைத்தளங்களில்...