மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக ஈரான் தற்போது முழுமையான இணைய முடக்கத்தை (Internet blackout) எதிர்கொண்டுள்ளதாக இணைய கண்காணிப்பு சேவையான 'NetBlocks' தெரிவித்துள்ளது. ஈரானில் இணையம…
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (28.02.2026) உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்துக்குள்ளானதில், உழவு இயந்திரத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்…
இன்று (28.02.2026)காலை பொலன்னறுவை ரோயல் கல்லூரிக்கு முன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் பிறிதொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது வேகக் …
விமான பயணங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு-சிவில் விமான சேவைகள் அதிகார சபை ! மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வான்பரப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஸ்ர…
சோதனை நடவடிக்கைகளுக்காகச் செல்வதாகப் பொலிஸ் புத்தகத்தில் பதிவிட்டுவிட்டு, விடுதி ஒன்றில் பெண்ணொருவருடன் தங்கியிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். களுத்துற…
இலங்கையில் போர்க்குற்றங்களோ அல்லது இனப்படுகொலையோ நடைபெறவில்லை எனவும், உலகிலேயே அதிகப்படியான பணயக் கைதிகளை மீட்ட பெருமை இலங்கை இராணுவத்தையே சாரும் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார…
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கு 15 நாட்களின் பின்னரே தனியார் கல்வி நிலையங்கள் க.பொ.த. உயர்தரக் கற்றலை ஆரம்பிக்க வேண்டும் என பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்துள்ளார். மண்முனை தென்…
இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2025 ஜனவரியில் 437.07 மில்லியனாக இருந்த நிலையில், 2026 ஜனவரியில் 2.66 சதவீதம் சரிந்து 425.44 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக ஒரு தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. இ…
கடந்த கால ஆட்சியாளர்கள் விசேட தேவை உடையோறை அங்கீகரிக்கும் எவ்வாறான திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை எமது அரசாங்கம் தான் முதலில் அதனை நடைமுறைப்படுத்தி அவர்களுக்கான அதிக கொடுப்பனவுகளையும் வழங்…
கிழக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் இயற்கை அனத்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை தூய்மைப்படுத…
மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கன்னங்குடா பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காட்டு யானை ஒன்று குடியிருப்புக்களை அண்டிய பகுதியில் காணப்படுகிறது. நேற்று வியாழக்கிழமை முதல் குறித்த …
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஒழுங்கு படுத்துதலில் ''இன்றும் என்றும் புற்றுநோயை தடுக்க ஒன்றிணைவோம்' எனும் த…
நாட்டில் தேவையற்ற முறையில் எரிபொருளைப் பதுக்கி வைப்பவர்களைக் கண்டறிவதற்காகக் காவல்த…
சமூக வலைத்தளங்களில்...