அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் கடுங்குளிர் நிலவுகிறது. கூடவே அதிக பனி ஏற்பட்டும் வருகிறது. இதன் காரணமாக குழந்தைகள், சிறுவர்கள், முதி…
காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி முன்பள்ளி பாடசாலையில் புதிய மாணவர்களின் "புதிய விழுகளின் புகுமுக விழா" இன்று (23) வியாழக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது . பெற்றோர் சார்பில் திருமதி பிரதீபா…
பிரதமரின் சுவிட்சர்லாந்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) பிரதிநிதி அலெக்சாண்டர் டி குரூவை நேற்று (21) டாவோஸில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத…
அண்மையில் இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' (Ditwah) சூறாவளியினால் நாட்டின் மத்திய மலைநாட்டிலுள்ள இயற்கை வனப்பகுதிகளில் 34 சதவீதமானவை சேதமடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்த…
இங்கு Australian White Ibis போன்ற பறவைகள் ஆண்டுதோறும் வந்து இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளை வளர்க்கும் ஒரு முக்கியமான பறவைகள் சரணாலயம் இது, குறிப்பாக குளிர்கால மாதங்களில் ஆயிரக்கணக்கான பறவைகளை இங்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில் அதனை தடுக்கும் முகமாக அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு ப…
சித்தர்களின் குரல் சமஸ்தானத்தினால் ஊடகவியலாளரும், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமாகிய "சாமஸ்ரீ தேசமானிய" உ.உதயகாந்திற்கு கௌரவம…
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் சமூக அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் (பதில்) கடமை புரிந்து கிழக்கு மாகாண அபிவிருத்திகளில் செவ்வனே தனது கடமையை ந…
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் 117வது கல்லூரி தினம் அதிபர் S.தருமுதாஸ் தலைமையில் கல்லூரி முன்றலில் இடம் பெற்றது . ஆரம்ப நிகழ்வாக சர…
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளார் மட்ட…
சமூக வலைத்தளங்களில்...