தம்பிலுவில் வினாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில், மகான் குருதேவா சிவாய சுப்ரமணியசுவாமியின் 99வது ஜயந்தி விழா ஆன்மீகப் பண்புகளுடன் நேற்று (7) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முதலில் விநா…
வளமான நாடு அழகான வாழக்கையும் தூய்மையான நகரம் ஆரோக்கியமான வாழ்க்கை திட்டத்தின் ஒரு கட்டமாக அரசாங்கத்தின் கிளீனிங் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும்…
இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த தாழ் அமுக்கமானது நேற்று இரவு 11.30 மணியளவில் பொத்துவிலில் இருந்து தென்கிழக்காக சுமார் 490 km தொலைவில் காணப்பட்டது. இது அ…
எமது சமூகத்தின் எதிர்காலம் கல்வியில் தங்கியுள்ளது என காரைதீவு பிரதேச செயலாளர் எந்திரி ஜி.அருணன் தெரிவித்தார். காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி முன்பள்ளி விபுலவிழுதுகளின் 27 வது வருட …
வளமான நாடு அழகான வாழ்க்கை என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுவரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக மட்டக்களப்பு நகர் பகுதிகளில் அனர்த்தத்திற்கு பின்னரான டெங்கு ஒழிப்பு வேலைத…
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை பொலிஸ் அதிகாரிகள் தங்கள் ஒரு நாள் சம்ப…
ஈழத்தமிழர்களின் வரலாற்றிலும், இலங்கையின் அரசியல் மறுமலர்ச்சியிலும் மிகமுக்கியமான ஒரு ஆளுமையும், கொடைவள்ளலுமான சேர்.பொன் அருணாசலத்தின் 102 ஆவது நினைவு தினம் எதிர்வரும் 09 ஆம் திகதி,வெள்ளிக்கிழமை பிற…
கோவீ.ராஜேந்திரன் வானொலி ஒலிபரப்பு கொடிகட்டிப் பறந்த காலத்தில் ஒருவர் புதிதாக வானொலி பெட்டி வாங்க கடைக்கு சென்றால் அவர் கேட்கும் முதல் கேள்வி "இந்த வானொலி பெட்டியில் இலங்கை வானொலி வரு…
தனியார் துறையின் ஊழியர்கள் ஊழியர் சேமலாபநிதியை (இ. பி. எவ்.) ஒரே தவணையில் பெறுவதற்கு பதிலாக அந்த நிதியை ஓய்வூதியம் வழங்கும் முறைமை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பிரதி தொழில் அமைச்சர…
சபரிமலை யாத்திரையை முன்னிட்டு, உடப்பு அறுவாய்ப்பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும்ஜோதிச ரூபன் ஆலயத்தில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்களின் இந்தியப் பயணம் நாளை (8)வியாழக்கிழமை காலை ஆர…
நுவரெலியா, கிரகரி வாவியில் தரையிறங்க முயன்ற நீரில் இறங்கும் திறன் கொண்ட வானூர்தி (Seaplane) ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தரையிறங்கும் …
சமூக வலைத்தளங்களில்...